Tag: Police

டில்லிக்குச் செல்லும் விவசாயிகளைக் கைது செய்யும் காவல்துறை

டில்லி போராட்டத்தில் கலந்து கொள்ள டில்லி வரும் விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். விவசாயிகள் கடந்த 2020-ம் ஆண்டு, 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி…

முன்னாள் துணை முதல்வர் வீடு முன் காவல்துறையினர் குவிப்பு

பாட்னா பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் வீடு முன்ப் காவல்துறையினர் குவிக்கப்பட்டுளதால் பரபரப்பு ஏற்பட்டுளது. கடந்த ஜனவரி இறுதியில் பீகாரில் ராஷ்டீரிய ஜனதாதள கட்சியுடனான உறவை…

சென்னையில் பாஜக நடைப்பயணத்தை அனுமதிக்க காவல்துறை மறுப்பு

சென்னை சென்னையில் பாஜக நடைப்பயணத்துக்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துள்ளது. தமிழ்க பாஜக நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காகத் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா…

காவல்துறையே இந்து முன்னணியைக் கண்டு அஞ்சுகிறது : மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை காவல்துறையே இந்து முன்னணியைக் கண்டு அஞ்சும் நிலை உள்ளதாக மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்து முன்னணியின் தஞ்சை மாவட்டச் செயலாளராக குபேந்திரன் செயல்பட்டு வருகிறார். இவர்…

பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்! சென்னையில் பரபரப்பு…

சென்னை: பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது திமுக அரசுக்கு எதிராக போக்குவரத்து ஊழியர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். இதனால்,…

பொதுமக்கள் புயல் கரையைக் கடக்கும் வரை வெளியே வர வேண்டாம் : காவல்துறை

சென்னை பொதுமக்கள் மிக்ஜம் புயல் கரையைக் கடக்கும் வரை வெளியே வர வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த…

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய காட்சி கார் கேமராவில் பதிவானது… எப்.ஐ.ஆரில் தகவல்…

அமலாக்கத்துறை அதிகாரி திவாரிக்கு ரூ.20 லட்சம் தரப்பட்டது மருத்துவரின் காரிலிருந்த கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், நவ.1ல் நத்தம் அருகே சாலையில் இருந்த அதிகாரியின் காரில் பணத்தை வைத்த காட்சிகள்…

ஜவுளிக் கடையில் களவுபோன ரூ. 2 லட்சம் புடவைகளை துரிதமாக மீட்ட சென்னை போலீஸ்

சென்னை பெசன்ட்நகரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் தீபாவளியை முனனிட்டு கடந்த வாரம் கைத்தறி மற்றும் பட்டுப் புடவை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த புடவைகளில்…

ரூ. 3 கோடி கஞ்சா இலங்கைக்கு கடத்த முயன்ற 8 பேர் கைது

கொடியக்கரை இலங்கைக்கு கொடியக்கரை வழியாக ரூ. 3 கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்த முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இலங்கைக்குக் கஞ்சா…

தமிழக காவல்துறையினர் யாருடைய ஏஜன்சி? : சென்னை உயர்நீதிமன்றம் வினா

சென்?னை தமிழகத்தில் காவல்துறையினர் யாருடைய ஏஜன்சியாக செயல்படுகின்றனர் என சென்னை உயர்நீதிமன்றம் வினா எழுப்பி உள்ளது. கடந்த மாதம் பாமக வின் கொள்கை குறித்து மோட்டார் சைக்கிள்…