Tag: Police

பக்கத்து வீட்டு தாத்தாவுடன் எஸ்கேப் ஆன இளம் பெண்.. கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸார்…

பக்கத்து வீட்டு தாத்தாவுடன் எஸ்கேப் ஆன இளம் பெண்.. கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸார்… குஜராத் மாநிலம் பட்னம் மாவட்டத்தில் உள்ள காகோஷி பகுதியை சேர்ந்த 19…

கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், மீண்டும் வழக்கமான பணிக்கு திரும்ப உத்தரவு! டிஜிபி

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், மீண்டும் மீண்டும் தங்களது சிறப்பு பிரிவு பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்…

ஊரடங்கு விதிமீறல்: இதுவரை 6,27,902 வாகனங்கள் பறிமுதல்; ரூ.17,66,32,176 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக இதுவரை 6,27,902 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், ரூ.17,66,32,176 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக…

லாக்டவுன் விதி மீறல்: இதுவரை 8,23,488 பேர் கைது…அபராதம் வசூல் 17, 37,57,276 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களை இயக்கியதாக, இதுவரை 8,23,488 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அபராதமாக ரூ. 17, 37,57,276 கோடி வசூலாகி உள்ளதாகவும் தமிழக…

லாக்டவுன் விதிமீறல்: வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் ரூ.17.30  ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு ஜூலை 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் விதிகளை மீறி வாகனங்களை செல்வோரை காவல்துறையினர் மடக்கி வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலித்து…

மகாராஷ்டிரா காவல் துறையில் தொடரும் கொரோனா பாதிப்புகள்: 279 பேருக்கு தொற்று

புனே: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 5,454 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.…

விழுப்புரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்கள் குழுவிற்கு தடை..

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் காவல்நிலையத்தில் இனி போலீஸ் நண்பர்குழுவினர் வர தடை – மாவட்ட போலீஸ்சூப்பபிரண்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் ஜெயராஜ், பெண்ணிக்ஸ்…

இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு : மீறுவோர் மீது கடும் நடவடிக்கை

சென்னை தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பால்…

வாட்ஸ்அப் வீடியோ மூலம் பொதுமக்களிடம் இருந்து முதல் புகார் பெற்றார் சென்னை புதிய போலீஸ் கமிஷனர்…வீடியோ

சென்னை: வீடியோ கால் மூலம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று…

சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் வாட்ஸ்அப் காணொலி மூலம் புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு

சென்னை: வீடியோ கால் மூலம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார். சென்னை போலீஸ் கமிஷனர்…