உக்ரைன் நாட்டில் உயிரிழந்த இந்திய மாணவரின் பெற்றோருக்குப் பிரதமர் மோடி ஆறுதல்
டில்லி உக்ரைன் நாட்டில் உயிர் இழந்த இந்திய மாணவர் நவீனின் பெற்றோருக்கு பிரதமர் மோடி தொலைப்பேசி மூலம் ஆறுதல் கூறி உள்ளார். ரஷ்ய தொடர்ந்து 6 ஆம்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டில்லி உக்ரைன் நாட்டில் உயிர் இழந்த இந்திய மாணவர் நவீனின் பெற்றோருக்கு பிரதமர் மோடி தொலைப்பேசி மூலம் ஆறுதல் கூறி உள்ளார். ரஷ்ய தொடர்ந்து 6 ஆம்…
டெல்லி: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபர் புதினுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது, போரை விடுத்து பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும் என்றும்,…
மாஸ்கோ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைக்காட்சியில் இந்தியப் பிரதமர் மோடியுடன் விவாதம் நடத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது ரஷ்யாவின் அழைப்பை…
மும்பை இன்று பிரதமர் மோடி தானே மற்றும் திவா இடையே கூடுதல் ரயில் பாதைகளை காணொலி மூலம் திறந்து வைக்கிறார். இன்று மாலை 4.30 மணிக்கு தானே…
பதான்கோட் மோடி ஏற்கனவே கார்ப்பரேட்டுகளிடம் தலை வணங்கி உள்ளார் எனக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக…
டெல்லி: உத்தரபிரதேச சட்மன்ற முதல்கட்ட தேர்தலையொட்டி, பிரதமர் மோடி பதிவிட்டுள்ள டிவிட்டில், “இது ஜனநாயகத்தின் புனித திருவிழா; கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து வாக்களியுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனாவால் 1,27,952 பேர் பாதிக்கப்பட்ட உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 1,059 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை…
டெல்லி: டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றிக்கொள்ளலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று பாஜக சார்பில் நடைபெற்ற சுயசார்பு பொருளாதார கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி,…
ஐதராபாத்: மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ், பாஜகவை வங்கா விரிகுடா கடலில் தூக்கி எறிய வேண்டும் என்று ஆவேசமாக கூறினார். மேலும்,…
சென்னை: மத்திய பட்ஜெட் குறித்து ‘ஆட்டோவில்’ எழுதி தனது ஆதங்கத்தை வெளிக்காட்டியுள்ள சென்னை சாமானியன், மத்தியஅரசுக்கு யார் மீது அக்கறை என்று என கேள்வி எழுப்பி உள்ளதுடன்…