டோக்கியோ
ஜப்பானில் நடைபெறும் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள மோடி அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில், அந்நாட்டிற்குச் சென்றுள்ளார். அவர் இன்றும் நாளையும் பல்வேறு...
சென்னை: பிரதமர் மோடி, குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு ஆகியோர் தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேறக தமிழகம் வர இருக்கிறார்கள். இதையொட்டி, பாதுகாப்பு உள்பட பல்வேறு முன்னேற்பாடுகள் குறித்து, காவல்துறை மற்றும் உயர் அதிகாரி...
சென்னை: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளர்.
பருத்தி, நூல் விலை கடுமையாக உயர்ந்துவருவதால், நூல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில், ஈரோடு,...
சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்ட ஜப்பான் நிறுவனம். ரூ.1500 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதன் காரணமாக விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் மதுரை அருகே தோப்பூரில்...
சென்னை: பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்தியஅரசு குறைக்கும் முன்பே தமிழ்நாடு அரசு வாட் வரியை குறைத்தது என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் விரிவான அறிக்கை வெளியிட்டள்ளது.
பிரதமர் மோடி நேற்று காணொலி...
சென்னை: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்ததாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் கொரோனா...
சென்னை: பெட்ரோல், டீசல் மீது உயர்த்தப்பட்ட கலால் வரியை 2014 ஆம் ஆண்டில் இருந்ததுபோல குறையுங்கள் என பிரதமர் மோடிக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ரூ.100ஐ...
டெல்லி: மாநிலங்கள் தங்கள் வரிகளை குறைத்து அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி குறைக்காத தமிழகஅரசை பிரதமர் மோடி குறை கூறினார்.
நாடு முழுவதும் மீண்டும்...
சென்னை: தமிழகத்துக்கு ஒப்பந்தப்படியும், தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரித்திட, எரிபொருள்...
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் ஏப்ரல் 30ந்தேதி தலைநகர் டெல்லியில் மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக...