சீவலப்பேரி மாயாண்டி உடலை வாங்க மறுத்து 5வது நாளாக போராட்டம்… திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியல்…
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் 10ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் சிலரை கைது செய்துள்ள போதும், அரிவாள்…