Tag: murder

இந்திய தேசிய லோக் தள் தலைவர் கொலை குறித்து சிபிஐ விசாரணை

சண்டிகர் இந்திய தேசிய லோக் தள் கட்சித் தலைவர் நபே சிங் கொலை குறித்து சிபிஐ விசாரணை நடக்கும் என அரியான அமைச்சர் கூறி உள்ளார். விரைவில்…

பாஜக நிர்வாகி கொலை வழக்கு : தீர்ப்பு அளித்த கேரள நீதிபதிக்குக் கொலை மிரட்டல்

மாவேலிக்கா பாஜக நிர்வாகி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்…

கோவாவில் 4 வயது குழந்தையை கொன்ற பெங்களூரைச் சேர்ந்த தாய்… பிடிபட்டது எப்படி ?

கோவாவில் தனது 4 வயது மகனை கொன்று பையில் மறைத்து கொண்டு வந்த பெங்களூரைச் சேர்ந்த பெண் பற்றிய செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில்…

இரு மாணவர்கள் கொலையால் மீண்டும் மணிப்பூரில் பதற்றம்

இம்பால் இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் புகைப்படம் வைரலானதால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி-குகி இன மக்களுக்கு…

பெங்களூரு ஐ.டி. நிறுவன இரட்டை கொலை வழக்கில் ஈடுபட்ட 3 பேர் கூலிப்படையைச் சேர்ந்தவர்களா ? திடுக்கிடும் தகவல்…

பெங்களூரு ஐ.டி. நிறுவனத்தில் புகுந்து இரண்டு பேரைக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரின் அம்ருதஹள்ளி பகுதியில் செயல்பட்டு…

ரயில் முன்பு தள்ளி விட்டு கல்லூரி மாணவி சத்யா கொலை – குற்றத்தில் ஈடுபட்ட சதீஷ் மீதான குண்டர் சட்டம் ரத்து

சென்னை: இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த விவாகரத்தில் பரங்கிமலை சதீஷை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம்…

லண்டனில்  பிரேசில் இளைஞரால் கொல்லப்பட்ட ஐதராபாத் பெண்

லண்டன் ஐதராபாத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் லண்டனில் பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு இளைஞரால் கொலை செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத் ராம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்வினி பட்ட…

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். 2015-ம் ஆண்டு பொறியியல் பட்டதாரியான கோகுல்…

ஐபோன் டெலிவரி செய்ய வந்த நபரை கொலை செய்து தண்டவாளத்தில் வீசியதால் கர்நாடகாவில் பரபரப்பு…

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஐபோன் வாங்க பணமில்லாததால் அதை டெலிவரி செய்ய வந்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. ஹாசன் மாவட்டம் லட்சுமிபுரத்தைச்…

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, ஊழல் அதிகரிப்பு: ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பரபரப்புப் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் திமுக அரசு…