Tag: Jayalalithaa

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவ நிபுணர் குழு! அப்போலோ வழக்குகளை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவ நிபுணர் குழுவினரை நியமிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் தமிழக…

ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் – வி.கே.சசிகலா உறுதிமொழி

சென்னை: ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று வி.கே.சசிகலா உறுதிமொழி எடுத்து கொண்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். முன்னாள்…

பொதுமக்கள் அதிருப்தி எதிரொலி: அம்மா உணவங்களில் மீண்டும் இரவு சப்பாத்தி…

சென்னை: பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள அம்மா உணவங்களில் இரவு உணவாக வழங்கப்பட்டு வந்த சப்பாத்தி நிறுத்தப்பட்டது மக்களிடையே கடுமையான அதிருப்தியை உருவாக்கிய நிலையில், அம்மா உணவகங்களில்…

அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை! முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கணிப்பு…

சென்னை: அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை; முடிந்து விட்டது; இனி ஆட்சிக்கு வர முடியாது முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்து உள்ளார். இவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவர்…

காலத்திற்காக காத்திருப்பவன் ஏமாளி: அதிமுகவினருக்கு சசிகலா பரபரப்பு கடிதம்….!

சென்னை: அதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, தானே அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் உலா வருவதுடன், அ.தி.மு.க. தொண்டர்களுக்கு,…

‘புரட்சித்தாயா?’ என்னப்பா புரட்சி செய்தார்? கேட்கிறார் ஜெயக்குமார்! பதில் சொல்வாரா சசிகலா?

சென்னை: சசிகலாவை ‘புரட்சித்தாய்’ என அவரது ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், அவர் ‘ என்னப்பா புரட்சி செய்தார்? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி…

சசிகலா ஆஸ்கர் அளவுக்கு நடிக்கிறார்! ஜெ.சமாதியில் அஞ்சலி குறித்து ஜெயக்குமார் காட்டம்

சென்னை: ஜெயலலிதா சமாதியில் இன்று சசிகலா மரியாதை செலுத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அதிமுகஅமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் கொடியை பயன்படுத்த உரிமை இல்லை என்றும் அவர், ஆஸ்கர்…

தொண்டர்கள் புடைசூழ ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா…

சென்னை: தொண்டர்கள் புடைசூழ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் . அதிமுக பொன்விழா ஆண்டு…

நாளை விடுதலையாகிறார் ஜெயலலிதா வளர்ப்புமகன் சுதாகரன் ….

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், நாளை (16ந்தேதி) விடுதலையாக உள்ளதாக செய்திகள்…

அதிமுக தலைமை அலுவலகம் இனி ‘புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகை’! ஓபிஎஸ் இபிஎஸ் அறிவிப்பு…

சென்னை: அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டப்படுவதாகவும், நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,…