Tag: Jayalalithaa

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் ஏலத்தில் விடப்படுகிறது…

அதிமுக-வின் நிரந்தரப் பொதுச் செயலாளரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான மறைந்த ஜெயலலிதா-வின் சொத்துக்கள் ஏலம் விடப்படுகிறது. 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக…

6ம் ஆண்டு நினைவு நாள்: ஜெ. நினைவிடத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக மரியாதை…

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார். அதுபோல அமமுக…

6வது நினைவுநாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதர்வாளர்களுடன் ஊர்வலமாலக சென்று…

6வது நினைவுநாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் 6 ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று…

துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை ஜெயலலிதா! தெலுங்கானா கவர்னர் தமிழிசை டிவிட்…

சென்னை: துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை ஜெயலலிதா என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6வது நினைவு தினத்தை யொட்டி, தெலுங்கானா…

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித தவறும் இல்லை – எய்ம்ஸ் குழு அறிக்கை

சென்னை: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமாக தவறுகளும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க…

ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை – நாளை நமதே என ஓபிஎஸ் அறிக்கை…

சென்னை; அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்துள்ள நிலையில், தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்,…

கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளரிடம் 2வது நாளாக இன்று விசாரணை

சென்னை: கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளரிடம் 2வது நாளாக இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன்…

கடவுளுக்கு தெரிந்த உண்மை மக்களுக்கும் தெரிய வந்துள்ளது! ஓபிஎஸ் வாக்குமூலம் குறித்து சசிகலா

சென்னை: கடவுளுக்கு தெரிந்த உண்மை மக்களுக்கும் தெரியவந்துள்ளது, ஓ.பி.எஸ். உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் என்றும் சசிகலா கூறியுள்ளார். அதிமுகவை கைப்பற்ற துடித்துக்கொண்டிருக்கும், மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவ்வப்போது…

‘எனக்கு தெரியாது’: கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லும் ஓபிஎஸ்சிடம் இன்று 2வது நாளாக விசாரணை….

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அடம்பிடித்து, விசாரணை ஆணையம் அமைக்க ஏற்பாடு செய்த முன்னாள் துணைமுதல்வர்…