சென்னை:
கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளரிடம் 2வது நாளாக இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நேற்று நடத்தினர். பூங்குன்றனிடம் நேற்று 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது

இதையடுத்து இந்த வழக்கில் 2வது நாளாக இன்று பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.