உலக புகழ்பெற்ற சேலம் குகை ஸ்ரீ மாரியம்மன் காளியம்மன் ஆடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
நேற்று தீ மிதி திருவிழா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்றிரவு...
உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று நாள் (ஆகஸ்ட் 12 - 14) உணவுத் திருவிழா சென்னை தீவுத்திடலில் இன்று துவங்கியது.
இந்த உணவு திருவிழாவை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்...
மதுரை:
கள்ளழகர் கோயிலில் ஆடிப்புர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடத்தப்பட்டது.
தென் மாவட்ட மக்களின் குலதெய்வமாக விளங்கும் கூடிய கள்ளழகர் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்குப் பின்னர் வைகாசியில் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த...
சென்னை:
தமிழ்நாட்டில் முதல் முறையாக மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக மாமல்லபுரத்தில், வரும் 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை சர்வதேச பட்டம் விடும்...
மதுரை:
கிராமங்களில் கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சிக்கு செலவிடும் பணத்தில் நீர் நிலைகளை தூர்வாருங்கள் என்று மதுரை கிளை நீதிபதி ஆர்.தாரணி யோசனை தெரிவித்துள்ளார்.
பல்வேறு கிராமங்களில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் மற்றும்...
பிரான்ஸ்:
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பிரான்ஸில் நேற்று முதல் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியுள்ளது. இதில், ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் அக்சய் குமார், சேகர்...
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
108 வைணவ தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான சித்திரை...
தஞ்சாவூர்:
தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டது.
தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று...
சென்னை:
குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
சென்னை குன்றத்தூரில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு கோவில் புதுப்பித்து சீரமைக்கப்பட்டது.
கும்பாபிஷேகம் விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 20ஆம் தேதி...
திருச்சி:
சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது.
இதற்காக அதிகாலை 2.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு...