ஆட்சிக்கு வந்தால் மோடியின் பயிர் காப்பீட்டு திட்டம் பற்றி ஆய்வு : காங்கிரஸ்
டில்லி காங்கிரஸ் கட்சி தாம் வரும் மக்களவை தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால் மோடியின் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும் என அறிவித்துள்ளது. பிரதான்…
டில்லி காங்கிரஸ் கட்சி தாம் வரும் மக்களவை தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால் மோடியின் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும் என அறிவித்துள்ளது. பிரதான்…
போபால், மத்தியபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்துக்கு மூல காரணம் மத்திய அரசு கொண்டு வந்த பண பரிவர்த்தனை கட்டுப்பாடுகளே காரணம் என மத்திய பிரதேச வர்த்தகர்கள் கூறி உள்ளனர்.…
திருச்சி: தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதை கண்டு மாரடைப்பு ஏற்பட்டு மேலும் ஒரு விவசாயி திருச்சியில் மரணமடைந்தார். நேற்றும் இன்றும் மட்டும் 19 விவசாயிகள் பலியாகி இருக்கிறார்கள்.…
திருவண்ணாமலை: கடந்த 8ம் தேதி, திடீரென 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து நாட்டில் பண நோட்டு தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதன்…
டில்லி, விவசாயிகள் தங்களிடம் உள்ள பழைய பழைய ரூ500 நோட்டுகள் மூலம் விதைகளை வாங்கலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. மத்திய அரசு கடந்த 8…
நெய்வேலி: காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகத்தை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் நெய்வேலி நிலக்கரி சுரங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு…
சென்னை: காவிரி பிரச்சினையில், தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய அரசை கண்டித்து சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே விவசாயிகள்…
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்தியஅரசின் தமிழக விரோத போக்கை கண்டித்து, டெல்டா பாசன விவசாயிகள் தற்கொலை போராட்டம் நடத்தினர். மத்திய அரசை கண்டித்து…
சிங்கூர்: டாட்டா நிறுவனத்தினரால் திருப்பி கொடுக்கப்பட்ட நிலத்துக்கான ஆவனங்களை விவசாயிகளிடம் இன்று ஒப்படைக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி. இன்று நடைபெற இருக்கும் விழாவில். விவசாயிகளிடமிருந்து டாட்டா மொட்டார்ஸ்…
தஞ்சை: நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் வரும் 16ந்தேதி விவசாயிகள் போராட்டம் அறிவித்து உள்ளனர். தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு…