Tag: farmers

வரும் 10 ஆம் தேதி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

டில்லி வரும் 10 ஆம் தேதி அன்று டில்லி நோக்கி செல்லும் பேரணியில் ரயில் மறியல் செய்ய உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். விவசாய சங்கத்தினர் விவசாய கடன்…

விவசாயிகளை 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு

டில்லி போராட்டத்துக்குத் தயாராகும் விவசாயிகளை மத்திய அரசு 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. பஞ்சாப் விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட…

விவசாயிகள் 4 ஆம் சுற்றுப் பேச்சு வார்த்தை தோல்வியால் போராட்டத்துக்கு ஆயத்தம்

டில்லி மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய 4 ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. விவசாயிகள் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது, கடன்…

மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைக்கிறது : காங்கிரஸ் புகார்

டில்லி மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. டில்லி எல்லையில் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி,…

டில்லிக்குச் செல்லும் விவசாயிகளைக் கைது செய்யும் காவல்துறை

டில்லி போராட்டத்தில் கலந்து கொள்ள டில்லி வரும் விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். விவசாயிகள் கடந்த 2020-ம் ஆண்டு, 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி…

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சேலம் விவசாயிகளுக்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப்பெற அமலாக்கத்துறை முடிவு…

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் இருவருக்கும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற அமலாக்கத்துறை…

தமிழக விவசாயிகளுக்கு ரூ.1600 கோடி வட்டியில்லாக் கடன்

சென்னை தமிழக விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ. 1660 கோடி வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். தமிழக விவசாயிகளுக்கு ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை…

ஆவின் பால் கொள்முதல் விலை 3 ரூபாய் உயர்வு… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு… பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி…

ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பசும்பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 35ல் இருந்து ரூ. 38…

திருவண்ணாமலை விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் சிப்காட் தொழிற்பேட்டை…

விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்வது குறித்து முதல்வரிடம் கோரிக்கை : அமைச்சர் எ.வ. வேலு தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் புதிதாக ஒரு சிப்கோட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஜூலை 2 ம் தேதி முதல் தொடர்…