Month: September 2016

ஜெ. மரணம் என்று வதந்தி பரப்பிய பேஸ்புக் தமிழச்சி மீது வழக்கு பதிவு!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா, மர்மமான முறையில் மரணமடைந்துவிட்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டு வதந்தி பரப்பிய தமிழச்சி என்பவர் மீது தமிழக குற்றப்பிரிவு காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தது. கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று, உடல் நலக்குறைவால் தமிழக முதல்வர் ஜெயலலிதா…

"சவாலான தருணங்களிலும் புன்னகைக்கும் மனோபாவம் படைத்தவர் சிவகார்த்திகேயன்…" என்கிறார் அனு பார்த்தசாரதி

பண்டிகை காலங்கள் நெருங்கி வந்து கொண்டிருக்க, புதுரக ஆடைகளும், அலங்கார அணிகலன்களும் கடை வீதியில் குவிந்த வண்ணம் இருக்கின்றது. அவற்றுள் அதிகமாக இளைஞர்களால் தேடப்படுவது, ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் அணிந்திருக்கும் மாடர்ன் ஆடைகள் தான். ஆண்கள் மட்டுமின்றி இளம் பெண்களும் ‘ரெமோ’…

காக்க முட்டையின் சகோதரர் ரஞ்சித் குமார் பிக் பாக்கெட்டாக உருவெடுத்திருக்கும் திரைப்படம் '8 தோட்டாக்கள்'

காக்க முட்டை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ரமேஷ். இவரின் மூத்த சகோதரரான ரஞ்சித் குமார் தற்போது 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்க உள்ளார். பதினொன்றாம் வகுப்பில் படித்து கொண்டிருக்கும் எண்ணூரை சார்ந்த…

இந்திய – பாக். போர் அபாயம்: எல்லைப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்!

காஷ்மீர்: இந்தியாவின் அதிரடி தாக்குதலை அடுத்து இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக எல்லை பகுதிகளில் வசித்துவரும் மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதி நோக்கி இடம் பெயர்ந்து வருகிறார்கள். இதை தொடர்ந்து காஷ்மீர்,…

ஜெ. மரணமடைந்துவிட்டதாக வதந்தி பரப்பிய "பேஸ்புக்" தமிழச்சி மீது சைபர் க்ரைமில் புகார்!

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலிலதா மரணமடைந்துவிட்டதாக பேஸ்புக்கில் வதந்தி பரப்பியவர்மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் வியாழக்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலிவு காரமணாக சென்னை அப்போலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு காய்ச்சல் இருந்ததாகவும்,…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசு ஒப்புதல்!

டெல்லி: அடுத்த  3 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.. அப்போது, காவிரி விவகாரத்தில்  இரு மாநில அரசுகளையும் அழைத்து மத்திய அமைச்சர்…

ஒரு நாளில் நடக்கும் கதை "ஓடு ராஜா ஓடு"..!

நான்கு கதாபாத்திரங்களுக்குள் ஒரு நாளில் நடக்கும் கதை. நான்கு பேருக்கும் ஒவ்வொரு இலக்கு. அதனை அடைய அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள். இந்த நால்வரும் ஒருவரை ஒருவர் சந்திக்கையில் என்ன நேர்கிறது என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்…

எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி – சினிமா விமர்சனம்

இந்திய சினிமா ரசிகர்கள் மட்டும் அல்ல உலக சினிமா ரசிகர்களே காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி இன்று உலகம் முழுவது ஹிந்தி, தமிழ் மொழிகளில் வெளியாகியுள்ளது. ஒரு சாதாரன டிக்கட் கலெக்டர் எப்படி இந்திய அணியின்…

ஜெ.வை பார்கக முடியவில்லை: ஆட்கொணர்வு மனு போடுவேன்….! சசிகலா புஷ்பா!

சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ‘திருச்சி சிவா’ புகழ் சசிகலாபுஷ்பா வார இதழ் ஒன்றுக்கு அதிரடி பேட்டி அளித்துள்ளார். அதில் முதல்வரை பார்க்க ஆட்கொணர்வு மனு போடப்போகிறேன் என பரபரப்பை கொளுத்தி போட்டுள்ளார். கடந்த வாரம் வியாழக்கிழமை  இரவு உடல்நிலை சரியில்லாமல்  அப்பல்லோ…

முதல்வர் சிகிச்சை பெறும் ஒளிப்படத்தை வெளியிட வற்புறுத்தக்கூடாது! : திருநாவுக்கரசர்

சென்னை : முதல்வர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இருப்பதால், அவர் சிகிச்சை பெற்று வரும் வேளையில் புகைப்படத்தை வெளியிட வேண்டும் ன்றெல்லாம் வற்புறுத்த வேண்டியதில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். த.மா.கா. மாநில துணைத் தலைவர் தேவதாஸ்…