ஜெ. மரணம் என்று வதந்தி பரப்பிய பேஸ்புக் தமிழச்சி மீது வழக்கு பதிவு!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா, மர்மமான முறையில் மரணமடைந்துவிட்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டு வதந்தி பரப்பிய தமிழச்சி என்பவர் மீது தமிழக குற்றப்பிரிவு காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தது. கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று, உடல் நலக்குறைவால் தமிழக முதல்வர் ஜெயலலிதா…