காவிரி பிரச்சினை: தமிழகம் முழுவதும் விவசாயிகள் மறியல் போராட்டம்!
சென்னை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தாக கர்நாடக அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி…
சென்னை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தாக கர்நாடக அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி…
சென்னை: தமிழகத்தின் உரிமையான காவிரி நீர் தர மறுக்கும், கர்நாடக மாநில அரசைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள்…
தஞ்சை: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து, வரும் 30ந்தேதி தமிழ்நாடு முழுவதும் பந்த் நடத்த விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. காவிரி நிதி நீர்…
தஞ்சை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி காவிரில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்து, டெல்டா பாசன பகுதிகளில் இன்று விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக…
ராமேஸ்வரம்: இந்தியாவில் ஓடும் அனைத்து நதிகளையும் இணைக்கக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தினர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ராமேஸ்வரம்…
கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவதை தடுக்க தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாக நடிகர் விஷால் தெரிவித்திருந்தார். அதே போல சில விவசாயிகளுக்கும் உதவி செய்தார். மேலும்…
மன்னார்குடி: முல்லை பெரியாறு பிரச்சினைக்கு தீர்வு காண கோரி நாளை தேனி மாவட்டம் கூடலுரில் உண்ணாவிரதம் நடைபெற இருப்பதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்…
“தேர்தல் அறிக்கையில் கூறியபடி, முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யும் கோப்பில் முதல் கையெழுத்து போட்டுவிட்டார்” என்று ஆளுங்கட்சியினரும், அரசும் உற்சாகமாக தெரிவித்து…