Tag: Corona virus

23ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வரும் 23ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, ஞாயிற்றுக்கிழமை…

இந்தியாவில் முதன்முதலாக ஒமிக்ரான் தொற்று பரவலை கண்டறியும் டாடா நிறுவனத்தின் ‘ஒமிசுயர்’ கருவிக்கு ஐசிஎம்ஆர் அனுமதி…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பரவலை கண்டறியதும் டாடா நிறுவனத்தின் ‘ஒமிசுயர்’ கருவிக்கு ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கி உள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான தொற்று பரவலை கண்டுபிடிக்கும் முதல்…

ஒமிக்ரான் தீவிர பரவல் எதிரொலி: டெல்லியில் மினி லாக்டவுன் அறிவிப்பு…

டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் ஒமிக்ரான் தீவிர பரவல் எதிரொலியாக மினி லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் பள்ளிகளை மூட முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும்…

தமிழ்நாடு உள்பட இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 200ஆக உயர்வு! தமிழ்நாட்டில் மேலும் 43 பேருக்கு அறிகுறி..

டெல்லி: தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…

18/12/2021: சென்னை உள்பட தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளி யிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும் 613…

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினர் நிவாரண தொகை பெற விண்ணப்பிக்கலாம்…! தமிழகஅரசு

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தோருக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை பெற, அவர்களது குடும்பத்தினர் விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனவால்…

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 38ஆக உயர்வு…

டெல்லி: உலக நாடுகளை மிரட்டி வரும் புதிய பிறழ்வு வைரசான ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இந்தியாவிலும் பரவத்தொடங்கி உள்ளது. இதுவரை 38 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி…

11/12/2021: தமிழ்நாட்டில் இன்று மேலும் 681 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 120 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும் 681 பேருக்கு…

10/12/2021 8PM: சென்னை உள்பட தமிழ்நாட்டில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 11 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் 11 பேர் கொரேனாவால் பலியாகி…

ஒமிக்ரானை எதிர்கொள்ள பூஸ்டர் டோஸ்: மத்தியஅரசு அரசிடம் அனுமதி கோரியது சீரம் நிறுவனம்…

மும்பை: உலக நாடுகளை பயமுறுத்தி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் பிறழ்வான ஓமிக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர்…