Tag: Corona virus

மாஸ்க் அணியாவிட்டால் மது கிடையாது! டாஸ்மாக் நிர்வாகம் கெடுபிடி…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் கூடும் இடங்களில் முக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் குடிமகன்கள் மாஸ்க் அணிந்து வந்தால்தான் மதுபாட்டில் கிடைக்கும் என கடை…

முன்னாள் சபாநாயகர் மற்றும் முன்னாள் அமைச்சருக்கு கொரோனா உறுதி!

சென்னை: தமிழ்நாட்டில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு…

சென்னை தலைமைச்செயலகத்தில் நாளைமுதல் முகக் கவசம் கட்டாயம்!

சென்னை: சென்னையில் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தலைமைச்செயலக ஊழியர்கள் அனைவரும் நாளை முதல் முக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை  பொதுத்துறை துணைச் செயலாளர் வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனாவின் 3அலைகள் பரவி முடிந்த நிலையில்,…

தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு 2டோஸ் தடுப்பூசி எடுத்தும், உயிரிழந்த 18வயது கொரோனா நோயாளி…! அதிர்ச்சி தகவல்…

சென்னை: தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனாவால் நேற்று இளம்பெண் ஒருவர் மரணத்தை எய்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 18வயதான அந்த இளம்பெண் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடையே பரபரப்பை…

5 முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி பற்றி நாளை நிபுணர் குழு ஆய்வு

டெல்லி: 5 முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறை குறித்து  நிபுணர் குழு நாளை ஆய்வு செய்கிறது. கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி மட்டுமே ஆயுதமாக உள்ளது.இதையடுத்து தடுப்பூசி போடும்…

தடுப்பூசி எடுத்துக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது! உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி: சில மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயம் என வலியுறுத்தி வந்த நிலையில், தடுப்பூசி எடுத்துக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா எனப்படும் பெருந்தொற்று…

மக்களை தொல்லைப்படுத்தி வரும் கொரோனா காலர் டியூன் விரைவில் ரத்து!  மத்திய அரசு பரிசீலனை

டெல்லி: பொதுமக்களை தொல்லைப்படுத்தி வரும் விரைவில் ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் தொடங்கியதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகவும், மக்களிடையே…

25% அதிகரிப்பு: கொரோனா தொற்றால் இளைய சமுதாயத்தினரிடையே மனஅழுத்தம் பாதிப்பு அதிகம்…!

வாஷிங்டன்: கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே மனச்சோர்வு, மனஅழுத்தம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்து உள்ளார்.  மேலும், இது இளைய சமுதாயத்தினரிடையே 25% அளவுக்கு அதிகரித்து உள்ளதாகவும், குறிப்பாக இளம்பெண்கள் கடுமையான மன…

நாடு முழுவதும் 78.1% பேர் இரு தவணை தடுப்பூசிகளும் போட்டுள்ளார்கள்! மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாடு முழுவதும் 78.1% பேர் இரு தவணை தடுப்பூசிகளும் போட்டுள்ளார்கள் என்றும், தடுப்பூசியால் மட்டுமே கொரோனா 3வது அலையின் தாக்கத்தை தடுக்க முடிந்தது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இரண்டு ஆண்டுகளை…

19/02/2022: தமிழ்நாட்டில் இன்று 1,051 பேருக்கு கொரோனா பாதிப்பு, 3,561 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,051 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில்  3,561 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தளவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று சற்று…