டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனாவால் 1,27,952 பேர் பாதிக்கப்பட்ட உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 1,059 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை 8...
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை பதிவுகள் தெரிவிக்கும் நிலையில் உயிரிழப்பு அதிகரித்து வருவது மருத்துவ நிபுணர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் முக்கவசம் அணிந்து...
சென்னை: நடிகர் சரத்குமார், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் 3வது அலையின் தாக்கம் குறைந்து...
டெல்லி: கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழ்நாடு உள்பட தென் மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே 9 வட மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்களுடன்...
சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்து உள்ளர்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு...
சென்னை: வரும் 23ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, ஞாயிற்றுக்கிழமை (23-1-2022) அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்...
டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பரவலை கண்டறியதும் டாடா நிறுவனத்தின் 'ஒமிசுயர்' கருவிக்கு ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கி உள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான தொற்று பரவலை கண்டுபிடிக்கும் முதல் கருவியாக ஒமிசுயர் பெயர்பெற்றுள்ளது.
இந்தியாவில் ஒமிக்ரான்...
டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் ஒமிக்ரான் தீவிர பரவல் எதிரொலியாக மினி லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் பள்ளிகளை மூட முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை...
டெல்லி: தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மேலும் 43 பேருக்கு...
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளி யிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும் 613 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...