சென்னை:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் வரும் 27-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை...
புதுடெல்லி:
ஹரியானா மாநிலத் தலைவரை காங்கிரஸ் மேலிடம் ஒரு வாரத்தில் அறிவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவிருக்கும் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தி, கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் கட்சி மாற்றங்களைச் செய்யும் பணியில்...
சான்ஃப்ரான்சிஸ்கோ
முகநூல் எனத் தமிழில் அழைக்கப்படும் ஃபேஸ்புக்கில் விரைவில் 3 டி விளம்பரங்கள் வெளிவர உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சமீபத்தில் மெட்டா எனப் பெயர் மாற்றப்பட்ட நிறுவனத்தின் கீழ் கோடிக்கணக்கான பயனர்களுடன் உள்ள முகநூல் இயங்கி...
சென்னை
மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக நிரந்தர மர சாய்வுப் பாதை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக தற்காலிகமாக மரத்தால் ஆன சாய்வுப் பாதை அமைக்கப்பட்டது. இதனால்...
டில்லி
ஏற்கனவே 156 நாட்டினருக்கு வழங்கி வந்த 5 ஆண்டு இ விசா சேவைகள் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு வர 165 நாட்டை சேர்ந்தவர்களுக்கு இ விசா வழங்கப்பட்டு வந்தது. இது 5 ஆண்டுகள்...
சென்னை:
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இப்படம்...
சேலம்
பெண்களுக்கு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
தற்போது மாநிலம் எங்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெறுகிறது. இதில் ஒரு...
டில்லி
விரைவில் நேதாஜியின் கிரானைட் கல்லால் ஆன சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
இன்று நேதாஜி என அழைக்கப்படும் சுபாஷ்சந்திர போஸின் 125 ஆம் பிறந்த நாள் ஆகும். இந்த நாள் நாடெங்கும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ...
திருப்பதி
திருப்பதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விஐபி தரிசன டிக்கட்டுகள் ரூ.10,500 விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது கோவிலில் தரிசனத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது இணையம்...
சென்னை:
தமிழகத்தில் விரைவில் புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விரைவில் புதிய மாவட்டங்களாக, செய்யார் (திருவண்ணாமலை), விருத்தாச்சலம் (கடலூர்), கோவில்பட்டி (தூத்துக்குடி), கும்பகோணம் (தஞ்சாவூர்), பழனி (திண்டுக்கல்),...