Tag: விசாரணை

இன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன்  மனு விசாரணை

சென்னை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கடந்த…

இன்று உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் மேல்முரையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும்…

இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க எதிர்க்கும் மனு மீது விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்க்கும் மனு விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது…

இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில்  லியோ படக்குழுவினர் மீதான வழக்கு விசாரணை

மதுரை லியோ படக் குழுவினர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் லோகேஷ் கனகராஜ்…

கவுதமி அளித்த நில மோசடி புகார் குறித்து காவல்துறை விசாரணை

காரைக்குடி பிரபல நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காதல் இளவரசன் கமல்ஹாசன் உள்படப் பல…

வரும் திங்கட்கிழமை செந்தில் பாலாஜி ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டில்லி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அன்று சட்டவிரோத…

இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

சென்னை இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கொடி குறித்து இ பி எஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை நவம்பர் 7 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.…

அதானி குழுமத்தின் மீதான புகாரை விசாரிக்கத் தயங்கும் செபி   : காங்கிரஸ்

டில்லி செபி அதானி குழுமத்தின் மீதான புகாரை விசாரிக்கத் தயங்குவதாகக் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. காங்கிரஸ் கட்சி, அதானி நிறுவனம் மீதான ஹிண்டன்பர்க் நிறுவன குற்றச்சாட்டு…

எல் முருகன் மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

டில்லி மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பஞ்சமி…

தமிழக அரசின் காவிரி நீர் குறித்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டில்லி இன்று தமிழக அரசு காவிரி நீர் திறப்பு குறித்து அளிக்கப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணை செய்ய உள்ளது. தமிழகத்துக்குக் கர்நாடக அரசு தர வேண்டிய காவிரி…