Tag: விசாரணை

எடப்பாடி பழனிச்சாமியை கோடநாடு வழக்கில் விசாரிக்கக் கோரும் கனகராஜ் ண்ணன்

சென்னை கோடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கனகராஜின் அண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான பங்களா நீலகிரி…

2 ஆம் நாளாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை

சென்னை நேற்று 2 ஆம் நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை…

8 மாதங்களில் கேரள நடிகை பாலியல் வழக்கு விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உச்சநீதிமன்றம் கேரள நடிகை பாலியல் வழக்கு விசாரணையை 8 மாதங்களில் முடிக்க உத்தரவிட்டுள்ளது. பிரபல கேரள நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு கேரள மாநிலம்…

உச்சநீதிமன்றத்தில் இன்று ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு விசாரணை

டில்லி இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்துள்ள மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்…

இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு மனு விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி கைது குறித்த மேல் முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெற உள்ளது. அமலாக்கத்துறையால் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை…

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நபர் கொடூரக் கொலை

செங்கல்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த நபர் வெடிகுண்டு வீசப்பட்டு அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். லோகேஷ் என்பவர் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம்- இரும்புலியூர், செல்லியம்மன்…

ஒடிசா ரயில் விபத்துக்கு சதிவேலை காரணமா? : சிபிஐ தீவிர விசாரணை

பாலசோர் ஒடிசா ரயில் விபத்துக்கு சதிவேலை காரணமா என்னும் கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கடந்த 2ஆம் தேதி அன்று மேற்கு வங்க…

திருச்சி அருகே கன்னியாகுமரி விரைவு ரயிலைக் கவிழ்க்கச் சதி?.

திருச்சி கன்னியாகுமரி விரைவு ரயிலைத் திருச்சி அருகே கவிழ்க்கச் சதித்திட்டம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது/. நேற்று முன் தினம் மாலை 5.20 மணிக்குக் கன்னியாகுமரியில் இருந்து கன்னியாகுமரி –…

தருமபுரியில் காணாமல் போன 7000 டன் நெல் மூட்டைகள் : அதிகாரிகள் விசாரணை.

தருமபுரி தருமபுரியில் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் 7000 டன் நெல் மூட்டைகள் காணவில்லை என்பதால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம்…

ஜனாதிபதி நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் இன்ரு விசாரணை

டில்லி ஜனாதிபதி நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைக்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. டில்லியில் சுமார் ரூ.850 கோடி மதிப்பில் பிரமாண்ட…