தென் கொரிய காட்டுத்தீ – 90 வீடுகள் எரிந்து சாம்பல்; 6,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றம்
சியோல்: தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 90 வீடுகள் எரிந்து சாம்ப்லானாது. மேலும், 6,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள்…