ஜனவரி 21 வரை பீகாரில் அனைத்து கல்வி நிலையங்கள் மூடல்
பாட்னா வரும் 21 ஆம் தேதி வரை பீகார் மாநிலத்தில் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுகின்றன. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பரவல்…
பாட்னா வரும் 21 ஆம் தேதி வரை பீகார் மாநிலத்தில் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுகின்றன. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பரவல்…
பாட்னா: டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ராகுலும், லாலுவும் சந்தித்ததால் பீகார் அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் (தாராபூர் மற்றும் குஷேஸ்வர் இடம்) இரண்டு சட்டசபை இடங்களுக்கான…
பாட்னா பீகார் மாநிலத்தில் இரு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.906 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் திடீர் என பண வரவு வரும் போது பலரும்…
தார்பங்கா, பீகார் முதல் அலை ஊரடங்கில் புலம் பெயர் தொழிலாளியான தன் தந்தையைச் சைக்கிளில் 1200 கிமீ பயணம் செய்த பெண்ணின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.…
டெல்லி: கொரோனா 2வது அலையின் தாக்கம் காரணமாக, ஆந்திரா, பீகார், டெல்லியில் ஊரடங்கு மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன. ஆந்திராவில் ஜூன் 10 வரை ஊரடங்கு…
பீகார்: பீகாரில் அண்மையில் பெய்த கனமழையால் தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் (டி.எம்.சி.எச்) கொரோனா வார்டுக்குள் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையைச்…
பாட்னா பீகார் அரசின் சுகாதாரத்துறை நடவடிக்கைகள் குறித்து அம்மாநில ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் குறை கூறி உள்ளார். பீகார் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து…
தர்பங்கா: பீகார் அரசு மருத்துவமனை சாக்கடை நீர் நிரம்பி வழியும் நிலையில் இருப்பதால் நோயாளிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிறகு பீகாரில்…
பாட்னா பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை கொரோனா மருத்துவமனையாக மாற்றி நோயாளிகளுக்கு அளித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக பீகார் மாநிலத்தில்…
பாட்னா: பீகாரில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை மின்னல்…