Tag: பீகார்

தேர்தல் வாய்ப்பு அளிக்காததால் காங்கிரஸில் இணைந்த பாஜக எம் பி

டெல்லி தேர்தல் வாய்ப்பு கிடைக்காததால் பீகார் மாநிலம் முசாப்பர்பூர் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அஜய்குமார் காங்கிரஸில் இணைந்துள்ளார். தற்போது பீகாரின் முசாபர்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக…

பாட்னாவில் நாளை பீகார் மாநில பாஜக செயற்குழுக் கூட்டம்

பாட்னா’ நாளை பீகார் மாநில பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. ஐக்கிய ஜனதாதளத் தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதிஷ்குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்…

பீகார் சட்டசபையில்  65% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

பாட்னா பீகார் சட்டசபையில் 65% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நேற்று முன் தினம்…

சாதிவாரி கணக்கெடுப்புக்காகப் பீகாரைக் குறை கூறும் சிராக் பாஸ்வான்

டில்லி பீகாரின் சாதி வாரி கணக்கெடுப்பு ஒரு அரசியல் சதி என லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் கூறி உள்ளார். நேற்று முன்தினம் பீகாரில்…

சாதிவாரி கணக்கெடுப்புக்காக பீகாரைப் பாராட்டிய ஐக்கிய ஜனதா தளம்

பாட்னா பீகாரில் நடந்த சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஐக்கிய ஜனதா தளம் பாராட்டு தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அரசு அம்மாநிலத்தில்…

பாஜக நிகழ்வில் நிதிஷ்குமார் பங்கேற்பு : பீகாரில் பரபரப்பு

பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜக நிகழ்வில் கலந்துக் கொண்டதால் அம்மாநிலத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய…

மீண்டும் சர்ச்சையைக்  கிளப்பிய பீகார் அமைச்சரின் பேச்சு

பாட்னா ராமர் குறித்து ஒரு பொதுக்கூட்டத்தில் பீகார் அமைச்சர் சந்திரசேகர் பேசியது மீண்டும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. தற்போது முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதள…

லாலுவை சிபிஐ மிரட்டுவது பாஜக அரசு வழிகாட்டுதலால் : நிதிஷ்குமார் குற்றச்சாட்டு

பாட்னா லாலு பிரசாத் யாதவை பாஜக அரசு வழிகாட்டுதலால் சிபிஐ மிரட்டுவதாக நிதிஷ்குமார் குற்றம் சாட்டி உள்ளார். பீகாரின் முதல்வர் நிதிஷ்குமார் தலைநகர் பாட்னாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.…

பீகாரில் செவிலியரைக் கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற மருத்துவர், ஊழியர்கள்

மோதிஹரி பீகார் மாநிலத்தில் ஒரு செவிலியரை மருத்துவர் மற்றும் ஊழியர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்து கொன்று உடலை ஆம்புலன்சில் வீசி உள்ளனர். பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டம்…

பெண் மேயர் 3ஆம் குழந்தை குறித்த தகவலை மறைத்ததால் பதவி இழப்பு

சாப்ரா நகர், பீகார் பீகாரின் சாப்ர நகர் மேயர் ராக்கி குப்தா தனது மூன்றாம் குழந்தை குறித்த தகவலை மறைத்ததால் பதவியை இழந்துள்ளார். ராக்கி குப்தா பீகார்…