கேரளாவில் பள்ளிகள் திறப்பு அறிவிப்பு- குழப்பத்தில் பெற்றோர், ஆசிரியர்கள்…
திருவனந்தபுரம்: கேரளாவில் நவம்பர் மாதம் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பால் பெற்றோர், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கேரளாவில் நவம்பர்…