Tag: திறப்பு

திருப்பதி கோவிலைப் போல் திருச்செந்தூரிலும் பக்தர்களுக்குக் காத்திருப்பு அறை திறப்பு

திருச்செந்தூர் திருப்பதி கோவிலைப் போல் திருச்செந்தூர் முருகன் கோவிலும் பக்தர்களுக்கு காத்திருப்போர் அறை திறக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு திருச்செந்தூர் கோவிலுக்குப் பல வசதிகளை செய்து வருகிறது. பல…

இன்று பிரதமர் மோடி 7 புதிய பாதுகாப்புத் துறை நிறுவனங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்,

டில்லி இன்று விஜயதசமி தினத்தையொட்டி 7 புதிய பாதுகாப்புத் துறை நிறுவனங்களைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.. இந்தியாவில் ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பை ஆயுத தொழிற்சாலை வாரியங்கள்…

கொசஸ்தலை ஆற்றிலிருந்து  1000 கன அடி உபரி நீர் திறப்பு –  பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றிலிருந்து 1000 கன அடி உபரி நீர் சிறப்புக்கப்பட உள்ளதை அடுத்து பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

சென்னை மயிலாப்பூர் கோவில் நிலத்தில் விளையாட்டு மைதானம் திறப்பு

சென்னை சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் நிலத்தில் விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழகத்தில் பல கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.…

நவ.1-லிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பு 

சென்னை: நவ.1லிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனாநோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்துக் கட்டுப்படுத்த எடுக்க…

அக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு

மும்பை கொரோனா அச்சுறுத்தலால் மூடபப்ட்டிருந்த வழிபாட்டு தலங்கள் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம்…

அக்டோபர் 4 முதல் மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறப்பு

மும்பை வரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த…

பள்ளிகள் திறந்து 3 வாரமாகியும் புத்தகங்கள் வழங்கவில்லை : புதுச்சேரி பாஜக ஆட்சியில் அவலம்

புதுச்சேரி பாஜக ஆளும் புதுச்சேரியில் பள்ளிகள் திறந்து 3 வாரங்கள் ஆகியும் பாடப் புத்தகங்கள் வழங்காத நிலை உள்ளது., கொரோனா தொற்று காரணமாகப் புதுச்சேரியில் பள்ளிகள் மூடப்பட்டதால்…

நாளை மத்தியப் பிரதேசத்தில் ஆரம்ப பள்ளிகள் திறப்பு

போபால் ஏற்கனவே மத்தியப் பிரதேச மாநிலத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் நாளை முதல் ஆரம்ப பள்ளிகள் திறக்கப்படுகின்றன. நாடெங்கும்…

கொரோனா விதிமீறல் – திறப்பு விழா சலுகை அறிவித்துக் கூட்டத்தைக் கூடிய கடைக்குச் கடைக்கு சீல் வைப்பு 

புதுக்கோட்டை: திறப்பு விழா சலுகை அறிவித்துக் கூட்டத்தைக் கூடிய கடைக்குக் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் புதுக்கோட்டையில் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தெப்பக்குளம் பகுதியில்…