Tag: திறப்பு

இன்று நெடுஞ்செழியன் சிலையைத் திறந்து வைக்கும் முதல்வர்

சென்னை இன்று காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாவலர் நெடுஞ்செழியன் சிலையைத் திறந்து வைக்கிறார். திமுக மூத்த தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான நெடுஞ்செழியனை…

ரூ.339 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் இன்று திறப்பு

வாரணாசி வாரணாசியில் ரூ.339 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். காசி விஸ்வநாதரின் பக்தர்கள் பலகாலமாகக் கங்கையில் நீராடி,…

சபரிமலை : இன்று முதல் நீலிமலை பாதை திறப்பு

சபரிமலை சபரிமலையில் ஏற பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்ட நீலிமலை பாதை இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சபரிமலை கோவிலுக்குப் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு…

15 மாதங்களுக்குப் பின்னர் நெல்லை புதிய பேருந்து நிலையம் நாளை திறப்பு

நெல்லை: 15 மாதங்களுக்குப் பின்னர் நெல்லை புதிய பேருந்து நிலையம் நாளை திறக்கப்பட உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணிகளுக்காகக் கடந்த 2020 ஆகஸ்ட்டில்…

மழையால் மூடப்பட்ட சுரங்கப் பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் திறப்பு

சென்னை: சென்னையில் மழை காரணமாக மூடப்பட்ட சுரங்கப் பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையின் காரணமாகச் சென்னையில் கடந்த சில நாட்களாகப் பெய்த கன…

புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 1500 கனஅடியில் இருந்து 2000 கனஅடியாக அதிகரிப்பு

சென்னை: புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 1500 கனஅடியில் இருந்து 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில்…

இன்று காலை 11 மணிக்குப் புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு : வெள்ள எச்சரிக்கை

சென்னை இன்று காலை 11 மணிக்குப் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதால் வெள்ள எசரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரில்…

பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக பாடங்கள் நடத்த வேண்டாம் : தமிழக அமைச்சர் அறிவுரை

சென்னை தற்போதுதான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு உடனடியாக பாடங்கள் நடத்த வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி உள்ளார். நேற்று முதல் தமிழகத்தில் 1 முதல்…

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முதல் முனையம் மீண்டும் திறப்பு 

டில்லி டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முதல் முனையம் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளது கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா…

திருப்பதி கோவிலைப் போல் திருச்செந்தூரிலும் பக்தர்களுக்குக் காத்திருப்பு அறை திறப்பு

திருச்செந்தூர் திருப்பதி கோவிலைப் போல் திருச்செந்தூர் முருகன் கோவிலும் பக்தர்களுக்கு காத்திருப்போர் அறை திறக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு திருச்செந்தூர் கோவிலுக்குப் பல வசதிகளை செய்து வருகிறது. பல…