Tag: ஜெயலலிதா

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மீதான வழக்கு: தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை…

மீண்டும் தலைமைச்செயலகமாக மாறும் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் சூசகம்… வீடியோ

சென்னை: சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மீண்டும் தமிழகஅரசின் தலைமைச் செயலகமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக…

ஸ்டாலினின் அரசியல் நாகரிகம்: ஆரோக்கியமான தமிழக அரசியலுக்கு முன்னுதாரணம்…..

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் .கவர்னர் இணைந்திருப்பதுபோன்ற புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை…

வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கம்…

சென்னை: ஜெயலலிதாவுடன் போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வந்த சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால், அவர் இந்த…

தர்மயுத்தம் நடத்தி ஜெ.வுக்கு துரோகம், நடித்து பதவி பெற்றவர் ஓபிஎஸ் – தங்கத்தமிழ் செல்வன் கடும் விமர்சனம்…

போடி: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து, திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள தங்கத்தமிழ்செல்வன், ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்துள்ளார். தர்மயுத்தம் நடத்தி ஜெ.வுக்கு துரோகம் செய்தவர் என்றும், நடித்து பதவி பெற்றவர்…

ஜெயலலிதா மறைவுக்கு திமுக மேல்முறையீடு வழக்கு காரணம் என்பது திட்டமிட்ட பொய்: திமுக கண்டனம்

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு திமுக போட்ட மேல்முறையீட்டு வழக்கு தான் காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது திட்டமிட்ட பொய் என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.…

சசிகலாவின் அரசியல் துறவறம்: அன்றே சொன்னது உங்கள் பத்திரிகை டாட் காம்….

சென்னை: அரசியலைவிட்டு சசிகலா விலகுவதாக அறிவித்துள்ளது குறித்து பத்திரிகை.காம் இணையதளம் ஒருவாரத்திற்கு முன்னதாகவே செய்தி வெளியிட்டது. திமுகவின் மிதப்பு – சசிகலாவின் தவிப்பு: தமிழக தேர்தல்களத்தில் 2016ம்…

ஊரார் சொத்தை கொள்ளையடித்து 4ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலாவை ‘சாதனை தமிழச்சி’ என புகழ்ந்த பாரதிராஜா..! சாதி ஒற்றுமையா?

சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, அவரிடம் இருந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சசிகலாவை 4 ஆண்டுகளை சிறையிலும் அடைத்தது. தற்போது தண்டனை முடிந்து வெளியே…

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது…! டிடிவி தினகரன்…

சென்னை: சசிகலாவை, அதிமுக கூட்டணி கட்சியினர் சந்தித்து பேசி வரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று…

சரத்குமாரை தொடர்ந்து சசிகலாவுடன் சீமான் சந்திப்பு! பிரேமலதா, கமல்ஹாசன் எப்போது….?

சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அனைவரும் ஒன்றிணைந்து, வெற்றிக்கனியை அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்போம் என்று சசிகலா பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளான…