சட்டம் ஒழுங்கு, மின் மிகை மாநிலம் என்பதெல்லாம் வேடிக்கை!: தமிழக அரசு மீது திருமாவளவன் தாக்கு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும், அப்புறப்படுத்திய குடிசை வீடுகளுக்கு அதன் அருகிலேயே வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, மக்கள் நலக்கூட்டணி சார்பில்…