தினந்தோறும் ஒரு குறள்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
எந்த நேரத்தில், விஷால், “மக்கள் பிரச்சினையில் நடிகர் சங்கம் தலையிடாது. வெள்ள நிவாரணத்தை தமிழக அரசு சிறப்பாக செய்துவருகிறது. நாங்கள் எதுவும் செய்வதற்கில்லை” என்று சொன்னாரோ… சமூகவலைதளங்களில் நடிகர்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்கள். “எங்களை வைத்துத்தானே பிழைக்கிறீர்கள்..” என்று ஆரம்பித்து,…
ஆவேசமான தலைவர்கள் என்று பெயரெடுத்தவர்கள் பலர் உண்டு. அவர்கள் பேச்சில் ஆவேசம் இருக்கும். போராட்டத்தில் ஆவேசம் இருக்கும். ஆனால் விஜயகாந்த் அப்படி பெயர் எடுத்திருப்பதற்கு காரணம்.. நாம் அறிந்ததுதான்! தனது கட்சிக்காரர்களை..எம்.எல்.ஏக்களை, பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைகிறார், தலையில் குட்டுகிறார்,…
சென்னை: வியாசர்பாடியில், தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து நேற்று ஒரு பெண் உயிரிழந்தார். மழை, வெள்ளம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து பொதுமக்கள் பலியாவது தொடர்கதை ஆகிவிட்டது. ஆனால், மின்வாரியம் இன்னும் தனது…
1874ம் ஆண்டு இதே நாளில்தான், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்தார். ‘போரில் உறுதி; தோல்வியில் எதிர்ப்பு; வெற்றியில் கண்ணியம்; அமைதியில் நல்லெண்ணம்’ – இதுவே ஒரு மாபெரும் வரலாற்றின் தாரக மந்திரம்” என்றவர் சர்ச்சில். அதைத்…
மழை வெள்ளத்தால பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ரஜினி எதுவும் செய்யலைன்னு ஆளாளுக்கு கொதிக்கிறாங்க. ரஜினி எதுவுமே செய்யலையா.. லிங்கா படத்துல தமிழக மக்களுக்கு தன் சொத்து முழுவதும் விற்று அணை கட்டிக்கொடுத்தாச்சு! சிவாஜி படத்துல தமிழ்நாட்டுக்கு காலேஜ், ஆஸ்பத்திரி, ரோடு எல்லாம்…
தமிழ் திரைத்துறையில் ‘கலைவாணர்’ என்று போற்றப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் பிறந்த தினம். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை புகுத்தி சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு சிந்திக்கவும் வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே…
சங்கத்து பெயரே டெடரா இருக்குல்லே..? இவங்க கோரிக்ககளும் அசரடிக்குது. வரும் டிசம்பர் ஏழாம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போகும் இவர்களது கோரிக்கை, “மழை வெள்ள பாதிப்பால் டாஸ்மாக் மது குடிப்போர் கூலி வேலைக்குப்போகமுடியவில்லை. குவார்ட்டர் வாங்கக்கூட முடியவில்லை. ஆகவே வரும் டிசம்பர் மாதம்…
இன்னைக்கு ஒரு நண்பர் கேட்டிருந்தாரு இந்த பக்கத்துல சென்னை மழையில காலி அந்த பக்கம் கடலூர் காலி ஆனா பாண்டிச்சேரி பத்தி தகவலோ அதிக சேதாரமோ இல்லையே என்று? பாண்டி எத்தனை பேர் நன்கு பார்த்திருப்பீர்கள் என தெரியாது –…