Tag: ஜெயலலிதா

6ம் ஆண்டு நினைவு நாள்: ஜெ. நினைவிடத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக மரியாதை…

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு,  சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார். அதுபோல அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் வந்து மரியாதை செலுத்தினார். மறைந்த…

6வது நினைவுநாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதர்வாளர்களுடன் ஊர்வலமாலக சென்று  மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம்…

6வது நினைவுநாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் 6 ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 6 ஆம் ஆண்டு…

துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை ஜெயலலிதா! தெலுங்கானா கவர்னர் தமிழிசை டிவிட்…

சென்னை: துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை ஜெயலலிதா என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6வது நினைவு தினத்தை யொட்டி,  தெலுங்கானா கவர்னர் தமிழிசை டிவிட் பதிவிட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான  மறைந்த .ஜெ.ஜெயலலிதாவின்…

ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை! கே.எஸ்.அழகிரி

சென்னை: ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, ​​அவரை சிகிச்சைக்காக…

ஜெயலலிதா மரண அறிக்கை குறித்த கருத்து கூற ஓபிஎஸ் மறுப்பு…

சென்னை; சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட  ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து, அப்போது துணைமுதல்வராக இருந்த  ஓ.பன்னீர்செல்வம் கருத்து சொல்ல மறுத்து விட்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தர்மயுத்தம் நடத்தி…

ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 4ந்தேதியா? ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்…

சென்னை: ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 4ந்தேதி என சாட்சிகள் தெரிவித்துள்ளது என்றும், ஜெயலலிதாவின் வாரிசாக அறியப்பட்டுள்ள ஜெ.தீபக் டிசம்பர் 4ந்தேதி அன்றுதான் திதி கொடுத்துள்ளதாகவும்,  ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முன்னாள்…

இளம் தாய்மார்கள் பயன்படுத்தும் பாலூட்டும் அறைகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்! இபிஎஸ் வலியுறுத்தல்…

சென்னை: இளம் தாய்மார்கள், பேருந்து நிலையம் உள்பட பொதுஇடங்களில்  பயன்படுத்தி பாலூட்டும் அறைகள் மூடப்பட்டு கவனிப்பாரின்றி கிடக்கும் நிலையில், அதை  மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார். மறைந்த…

மறைந்த முன்னாள் முதல்வரின் உயிலை வெளியிட கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரின் உயிலை வெளியிட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சவுந்தரராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், உண்ணாவிரதமர்…

ஜெயலலிதா மர்ம மரணம்: நாளை முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறார் ஆணைய தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுசாமி ஆணையம், விசாரணை அறிக்கையை நாளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்கிறார். மறைந்த ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க, அப்போதைய தமிழக முதல்வர்…