ஜம்மு:
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப் பட்டனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புல் வாமா மாவட்டத்தின் த்ரப்கம் பகுதியில் பாதுகாப்பு படையினர் உடன் நடந்த என்கவுண்டரில்...
ஸ்ரீநகர்
காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் ஜிஜ்புல் முஜாகிதீன் கமாண்டர் ஒருவர் பாதுகாப்புப் படையினருடன் நடந்த போரில் சுட்டுக் கொல்லப்பட்டார்/
காஷ்மீரில் தீவிரவாதிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதுகாப்புப் படையினர் அவர்களைப் பிடிக்க கடுமையாகப் ...
ஜம்மு-காஷ்மீர்:
நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் ஜுமாகுண்ட் பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த...
சென்னை:
பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் நியூ மண்டபம் சாலையைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் பாஜக பட்டியலின பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்தார்....
சென்னை:
சென்னையில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.,வின் எஸ்.சி.- எஸ்.டி. பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் சென்னை சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்த பாலசந்திரன்....
சென்னை:
இரட்டை கொலை: பண்ணை வீட்டில் உடலை புதைத்த கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டரையும், அவரது மனைவியையும், கொலை செய்த கார் ஓட்டுநர், நெமிலியில் உள்ள பண்ணை வீட்டில்...
Inmate murder case: 2 guards arrested
சென்னை:
விசாரணை கைதி கொலை வழக்கில் 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் காவல்துறையினரின் வாகன சோதனையின்போது தகராறு ஏற்பட்ட கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி விக்னேஷ்...
சென்னை:
தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
நெல்லையில் அபராதம் விதித்தற்காக பெண் உதவி காவல் ஆய்வாளர் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காயமடைந்த பெண் காவல் உதவி...
கோவை
சலூன் கடைக்காரர் ஒருவரைக் கொன்றதாக இந்து முன்னணி நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் தெலுங்கு பாளையம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார் என்னும் 37 வயது இளைஞர். இவர் அதே பகுதியில் முடிதிருத்தும்...
சென்னை
சென்னை மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் செல்வம் வெட்டிக் கொல்லப்பட்டதால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மடிப்பாக்கம் பெரியார் பகுதியில் வசித்து வந்த செல்வம் திமுக 188 ஆ,ம் வார்டின் வட்டச் செயலாளர்...