Category: News

ஆட்டோ, டாக்சிகள்  முழு ஊரடங்கு நாட்களில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

சென்னை முழு ஊரடங்கு நாட்களில் ஆடோ மற்றும் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழகத்தில் கொரோனா…

கொரோனா அதிகரிப்பு : புதுச்சேரியில் ஜனவரி 31 வரை கல்வி நிலையங்கள் மூடல்

புதுச்சேரி கொரோனா பரவல் அதிகரிப்பால் புதுச்சேரியில் ஜனவரி 31 வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் நாளுக்கு…

ஊரடங்கு : ஜனவரி மாதம் பெட்ரோல், டீசல் விற்பனை சரிவு

டில்லி நாடெங்கும் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை சரிந்துள்ளது. ஒமிக்ரான் பரவல் காரணமாக நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று…

வண்டலூர் பூங்காவில் பெண் சிறுத்தை கொரோனாவால் உயிரிழப்பு…

சென்னை: வண்டலூர் பூங்கா பெண் சிறுத்தை கொரோனாவால் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புறநகர் பகுதியான, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உயிரியல் பூங்கா உள்ளது.…

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்: ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிப்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் பெயரை கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். பஞ்சாப்பில்…

வள்ளலார் இராமலிங்க அடிகளின் நினைவை போற்றுவோம்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர்களின் நினைவை போற்றுவோம் என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்னும் ஜீவகாருண்ய தத்துவத்தை உலகத்துக்கே…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம்! அமைச்சர் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

18/01/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,38,018 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,38,018 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில் 310 உயிரிழந்துள்ளதுடன், தொற்றில் இருந்து 1,57,421…

12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மார்ச் மாதம் முதல் தடுப்பூசி! மத்திய அரசு தகவல்

டெல்லி: கொரேனா தொற்று பரவலில் இருந்து சிறுவர்களை பாதுகாத்துக்கொள்ள வரும் மார்ச் மாதம் முதல் 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடத்திட்டமிட்டு இருப்பதாக தகவல்…

சென்னையில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 60,126 பேர் ஆக உயர்வு…

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தொடங்கிய இந்த இரு ஆண்டு காலக்கட்டத்தில், முதன்முதலாக…