ஆட்டோ, டாக்சிகள் முழு ஊரடங்கு நாட்களில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
சென்னை முழு ஊரடங்கு நாட்களில் ஆடோ மற்றும் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழகத்தில் கொரோனா…