Category: News

Отнюдь не опасайтесь работать – выковал уникальный манера забавы Вулкан 777 играть бесплатно , скоро вам подниметесь во ранге защитников нашего зал известности

С момента открытия владелец онлайн казино сделал очень большую службу, что позволила повысить ступень сервиса и тура предоставляемых услуг. воззвать…

கொரோனா நோயாளிகளுக்காக 1லட்சத்து 92 ஆயிரம் படுக்கைகள் தயார்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்காக 1லட்சத்து 92 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து…

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம்: கடந்த 15 நாளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை நான்கு மடங்கு அதிகரிப்பு…

சென்னை: கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை கடந்த இரு வாரத்தில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி…

தமிழக மின்வாரியத்தில் ரூ.100 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை தமிழகம் முழுவதும் இதுவரை துண்டிக்கப்பட்ட 93000 மின் சேவைகளை ஆய்வு செய்து ரூ.100 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க மின் வாரியம் தனது அதிகாரிகளுக்கு உத்தரவு…

விஜய் மக்கள் இயக்கம் : ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி… நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டி…

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்ட 169 பேரில் 115 பேர் வெற்றி பெற்றனர். 13 பேர் போட்டியின்றி தேர்வான நிலையில் மொத்தம்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.82 லட்சம் பேர் பாதிப்பு – 18.69 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 18,69,642 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,82,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,82,970 பேர்…

கொரோனா மரணம் : இழப்பீடு கேட்போர் எண்ணிக்கை 9 மடங்கு அதிகம் உள்ள குஜராத், தெலுங்கானா

டில்லி அதிகாரப் பூர்வமான கொரோனா மரண எண்ணிக்கையைப் போல் 9 மடங்கு எண்ணிக்கையில் குஜராத், தெலுங்கானா மாநிலங்களில் இழப்பீடு கோரிக்கைகள் வந்துள்ளன. கொரோனாவால் அரசு அறிவிப்பின்படி இதுவரை…

இன்று 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

சென்னை இன்று தமிழகத்தில் 5 நாட்களுக்குப் பிறகு அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, கொரோனா பரவல் தமிழகத்தில் தற்போது வேகமெடுத்துள்ளது. கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…

இருமல் 2 – 3 வாரங்களுக்கு மேல் நீடித்தால் காசநோய் பரிசோதனை அவசியம்

டில்லி இருமல் இரண்டு, மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால் காசநோய் பரிசோதனை அவசியம் செய்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து…

கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி மாநிலங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தற்போது பல்வேறு உலக நாடுகளில் கொரோனா வைரசின் மரபணு மாறிய ஒமிக்ரான்…