தமிழகத்தில் இன்று 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு – 18/01/2022
சென்னை தமிழகத்தில் இன்று 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 29,87,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,41,562 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 29,87,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,41,562 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…
ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் கொரோனா பரவலால் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஈரோடு அடுத்த வெள்ளோட்டில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது.…
பீஜிங் ஒமிக்ரான் வைரஸ் சீனாவுக்குள் வர கனடாவே காரணம் எனச் சீன அதிகாரிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். விரைவில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில்…
சென்னை முழு ஊரடங்கு நாட்களில் ஆடோ மற்றும் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழகத்தில் கொரோனா…
புதுச்சேரி கொரோனா பரவல் அதிகரிப்பால் புதுச்சேரியில் ஜனவரி 31 வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் நாளுக்கு…
டில்லி நாடெங்கும் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை சரிந்துள்ளது. ஒமிக்ரான் பரவல் காரணமாக நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று…
சென்னை: வண்டலூர் பூங்கா பெண் சிறுத்தை கொரோனாவால் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புறநகர் பகுதியான, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உயிரியல் பூங்கா உள்ளது.…
சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் பெயரை கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். பஞ்சாப்பில்…
சென்னை: வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர்களின் நினைவை போற்றுவோம் என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்னும் ஜீவகாருண்ய தத்துவத்தை உலகத்துக்கே…