Category: covid19

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

  சென்னை தமிழகத்தில்  இன்று சென்னையில் 182 பேரும் கோவையில் 230 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,551 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,10,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 34,856 பேர் உயிர் இழந்து 25,57,884 பேர் குணம்…

தமிழகத்தில் இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு

  சென்னை தமிழகத்தில் இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,10,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,230 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 4,18,53,989 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி…

முத்தடுப்பு ஊசி : இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறைந்துவிட்டது உலக சுகாதார அமைப்பு தகவல்

  குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பான், டெட்டனஸ், கக்குவான் இருமல் என மூன்று நோய்களும் வராமல் தவிர்க்க போடப்படும் முத்தடுப்பு ஊசி என்றழைக்கப்படும் டி.டி.பி (DTP) ஊசி போடுவது இந்தியாவில் குறைந்து விட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த…

டோக்கியோ ஒலிம்பிக் 2020 : போட்டி துவங்க இருக்கும் நிலையில் ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரிப்பு

  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 ம் தேதி துவங்க இருக்கிறது, போட்டி துவங்க இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது, இந்த நிலையில் மைதானங்களும் மருத்துவமனைகளும் ஒரே நேரத்தில் தயாராகி வருவது அனைவரையும்…

இந்தோனேசியா : ஆக்சிஜன் பற்றாக்குறை மருத்துவமனையில் 63 பேர் பலி

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள டாக்டர் சர்ஜிடோ அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 63 நோயாளிகள் பலியானதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. உலகின் நான்காவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடான இந்தோனேசியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாகப்…

கொரோனா வைரசுக்கு நாட்டு மருந்தை சாப்பிடுவது கல்லீரலை பாதிக்கும் : மருத்துவர்கள் எச்சரிக்கை

  மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நோயாளிகளில் ஆறு பேர், கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க அமிர்தவல்லி இலையை கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயத்தை எடுத்துக்கொண்டது…

ஜான்ஸன் & ஜான்ஸன் : ஒற்றை டோஸ் தடுப்பூசி நீடித்து செயல்படுவதுடன் டெல்டா வைரஸில் இருந்தும் காக்கிறது

  பயோலொஜிக்கல்-இ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் விரைவில் வெளிவர இருக்கும் ஜான்ஸன் & ஜான்ஸன் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பாக செயலாற்றுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒற்றை டோஸ் தடுப்பூசி மருந்தான இதனை பிப்ரவரி மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமெரிக்க…

ஸ்பெயின் நாட்டில் தடுப்பூசி போடாத இளம் வயதினருக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

  ஸ்பெயின் நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத இளம் வயதினர் சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலும் கல்வியாண்டு இறுதியில் குழுவாக வெளியே சென்ற மாணவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது.…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : ஆரவாரம் கேளிக்கைகளுக்கு தடை

  2020 ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. போட்டிகள் இந்தாண்டு ஜூலை மாதம் 23 ம் தேதி துவங்குகிறது. கொரோனா பரவல் இரண்டாவது அலையை எதிர்கொண்டுவரும் ஜப்பான் அரசு, ஒலிம்பிக் போட்டிகளையும்…

ராகுல் காந்தி ஏன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை ?

  இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டம் முதல்கட்டமாக மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 16 ம் தேதி துவங்கியது. பின்னர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது, தொடர்ந்து…