சென்னை

தமிழகத்தில் இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,10,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,63,230 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 4,18,53,989 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாட்டில் இருந்து ஒருவர் வந்துள்ளார்.  இதுவரை 26,10,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 21 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 34,856 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,768 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 25,57,884  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 17,559 பேர் சிகிச்சையில் உள்ளனர்.