முடிவுக்கு வந்தது வழக்கறிஞர் மசோதா விவகாரம்
கடந்த சில நாட்களாக நீடித்து வந்த வழக்கறிஞர் பிரச்சனையை நீதிமன்றம் ஒரு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. புதிதாக கொண்டுவரப்பட்ட வழக்கறிஞர் சட்ட திருத்தம் தங்களது தொழில் சுதந்திரத்தை பாதிப்பதாக…
கடந்த சில நாட்களாக நீடித்து வந்த வழக்கறிஞர் பிரச்சனையை நீதிமன்றம் ஒரு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. புதிதாக கொண்டுவரப்பட்ட வழக்கறிஞர் சட்ட திருத்தம் தங்களது தொழில் சுதந்திரத்தை பாதிப்பதாக…
லோக் ஆயுக்தா கொண்டு வருவோம் என்று தமிழக அரசு பொய் சொல்கிறது, என்றும், லோக் ஆயுக்தா கொண்டுவர வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக ஆம் ஆத்மி…
சென்னை: தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் வென்று அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை தக்கவைத்து…
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் வாசு தேவநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளை யம் பகுதிகளில் வேளாண்மை மற்றும் குடிநீருக்கு ஆதாரமான செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரிசெய்ய வலியுறுத்தி,…
சென்னை: சென்னையில் உள்ள நடிகர் ரஜினியின் அறக்கட்டளைக்கு சொந்தமான, ‘தி ஆஷ்ரம்’ பள்ளிக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்காததால் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா அறக்கட்டளை…
“ஆளுநர் உரை இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை” என்று தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “ஆளுநர் உரை…
சென்னை: “ கருணாநிதி வந்து செல்லமுடியாத அளவுக்கு நெருக்கடியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர் சட்டமன்றத்துக்கு வரவில்லை” என்று தி.மு.க. பொருளாளர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். இன்று கூடிய…
சென்னை: கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, சக்கர நாற்காலியுடன் அமர சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டும் அவர் சட்டசபைக்கு வரவில்லை. சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலை அடுத்து, கடந்த மே…
சென்னை : இன்று தமிழக சட்டசபையில் கவர்னர் ரோசய்யா ஆற்றிய உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்: * அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் செயல்படும்…
நாகர்கோவில் : தன்னை அவதூறக பேசியதாக முதல்வர் ஜெயலலிதா தொடுத்த வழக்கில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று கோர்ட்டில் ஆஜரானார். 2015ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கன்னியாகுமரி…