மேட்டூர் நீர்மட்டம் 5 அடி உயர்வு
மேட்டூர் : கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக உபரி நீர் காவிரி…
மேட்டூர் : கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக உபரி நீர் காவிரி…
சென்னை: பொது இடங்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை அந்தந்த கட்சி செலவிலேயேஅகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள், பொதுஇடங்கள், அரசு…
செங்கோட்டை: ராம்குமார் தற்கொலை செய்யவில்லை. தென்காசி இன்ஸ்பெக்டர்தான் அவனது கழுத்தை அறுத்தார் என ராம்குமாரின் தந்தை பரமசிவன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில்…
சென்னை: அரக்கோணம் சென்ற மின்சார ரெயிலில் இரு கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதிலில் 12 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கிடையே அடிக்கடி மோதல்…
சென்னை: தமிழக அரசு ஒரே நேரத்தில் 14 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது. அரசியல் கட்சியினர்,…
சேலம்: சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காததால் மாற்று பாதை அமைக்கக் கோரி, சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ்…
வேலூர்: ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து திமுக சார்பில் வேலூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டுவதை கண்டித்து…
சிறையில் தாக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷை தாக்கியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் யார்வலர் பியூஷ் மனுஷ், சேலம் முள்ளுவாடி கேட் பகுதி…
சென்னை: ஹரித்துவார் நகரில் பிளாஸ்டிக்கால் மூடப்பரட்டு வீசப்பட்ட திருவள்ளுவர் சிலையை மீட்டு தமிழகத்தில் நிறுவ மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர்…
மன்னார்குடி: முல்லை பெரியாறு பிரச்சினைக்கு தீர்வு காண கோரி நாளை தேனி மாவட்டம் கூடலுரில் உண்ணாவிரதம் நடைபெற இருப்பதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்…