இன்று இரவு தாயகம் திரும்புகிறார் சசிகலா புஷ்பா: நாளை கோர்ட்டில் ஆஜர்
மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆஜராக சசிகலா புஷ்பா எம்பி இன்று நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம்…
மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆஜராக சசிகலா புஷ்பா எம்பி இன்று நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம்…
சென்னை: தமிழக அரசின் தலைமை செயலகத்தில் புதிய கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் 79…
ஜெயலலிதா இல்ல திருமணம் என்றாலே, அவரது (முன்னாள்) வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நடந்த திருமணம்தான் அனைவரின் நினைவுக்கு வரும். “நாளை நடக்க இருப்பதும், ஜெ.வின் வளர்ப்பு மகன்…
சென்னை: ஆவடியில் தமிழக அரசின் தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் மாநில அளவிலான வேலை வாய்ப்பு முகாம் வரும் செப்டம்பர் 3ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற…
கேரளாவின் அட்டப்பாடி அணையை தடுத்து நிறுத்தவும்: பிரதமர் மோடிக்கு முதல் வர் ஜெயலலிதா கடிதம் நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, சிறுவாணி அணையின் குறுக்கே அட்டப்பாடியில் அணைகட்ட திட்டமிட்டிருக்கும்…
திருச்சி: ஐஜேகே கட்சி தலைவர் பச்சமுத்து கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து…
காவிரியில் அணை, பாலாறில் தடுப்பணை என்று தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை பறிக்கும் செயலில் கர்நாடக ஆந்திர மாநிலங்கள் ஈடுபட்டு வருகின்றன. இது குறித்து கேள்வி எழுப்பனால், “எங்கள்…
மருத்துவக்கல்லூரி சீட் விவகாரத்தில் மோசடி செய்யததாக கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம். பச்சமுத்து மீது இன்று கொலை மிரட்டல் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் மதன், மற்றும்…
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை இது புகார் படலம் போலிருக்கிறது. சமீபத்தில் அ.தி.மு..க.வில் இருந்து நீக்கப்பட்ட ராரரஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மீது மோசடி, பாலியல் துன்புறுத்தல் உட்பட பல…
சென்னை: நடிகர் அருண் விஜய் இன்று அதிகாலை அளவுக்கதிகமான போதையுடன் காரை ஓட்டிக்கொண்டு தனது மனவியுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் கார் கட்டுப்பாட்டை இழந்து நுங்கம்பாக்கம்…