எஸ். ஆர்.எம். பல்கலை வேந்தரும், ஐ.ஜே.கே. கட்சி நிறுவனத் தலைவருமான பச்சமுத்து
எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக கூறி 1.25 கோடி மோசடி. ஐ.ஜே.கே. கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பாபு கைது.