சென்னை:
மிழகத்தில் உயர் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தமிழக முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடி மாற்றம் செய்தது தமிழக அரசு. அதற்குள் தற்போதும் ஒருசில ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாற்றப்பட்ட  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்:
நிர்மல் ராஜ் – திருவாரூர் மாவட்ட கலெக்டர்
கோவிந்தராஜன் – கருர் மாவட்ட கலெக்டர்
அண்ணாதுரை – தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர்
ஆசிய மரியம் – நாமக்கல் மாவட்ட கலெக்டராக
ராமன் – வேலூர் மாவட்ட கலெக்டர்
வினய் -திண்டுக்கல் கலெக்டர்
ஞான சேகரன்- கடலூர் கலெக்டர்
ராஜாராமன் – நகராட்சி நிர்வாக இணை ஆணையர்
அர்ச்சனா – தோட்டக்கலைதுறை மற்றும் பயிர்கள்துறை இயக்குநர்
சுரேஷ்குமார் – நிலநிர்வாக இணை ஆணையர்
நந்தகுமார் – கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை இணை செயலாளர்
மதிவாணன் – சென்னை பெருநகர வளர்ச்சிகுழும தலைமை நிர்வாக அதிகாரி
சுப்பையன் – வேலை வாய்ப்பு , பயிற்சி துறை இயக்குனர்.
காக்கர்லா உஷா- தமிழக நகர்புற கட்டமைப்பு நிதி சேவைகள் நிர்வாக இயக்குநர்
மாற்றப்பட்ட ஐ.பி.எஸ்.,அதிகாரிகள்
சஞ்சய்குமார் – சேலம் மாநகர கமிஷ்னர்
சுமித்சரண் – சென்னை குற்றஆவண காப்ப ஐ.ஜி.,
பாரி – கோவை மேற்குமண்டல ஐ.ஜி.,
மஞ்சுநாதா- திருச்சி கமிஷனர்
சஞ்சய் மாத்தூர் – திருப்பூர் கமிஷ்னர்
ராஜன் – சேலம் எஸ்.பி. –
அமித்குமார் சிங் – நெல்லை துணை கமிஷ்னர்
மகேஸ்வரன் – நாமக்கல் எஸ்.பி.,
சிவகுமார் – ஈரோடு எஸ்.பி.,
ராஜசேகரன் – கரூர் எஸ்.பி.,
வந்திதா பாண்டே – சென்னை கண்ட்ரோல் ரூம் துணை கமிஷ்னர்
ஜெயசந்திரன் – சிவகங்கை எஸ்.பி.,
துரை – நாகப்பட்டிணம் எஸ்.பி.,
உமா – திருப்பூர் எஸ்.பி.,
சந்தோஷ் ஹதிமணி – சென்னை போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்.பி.,
மகேஷ்குமார் – கிருஷ்ணகிரி எஸ்.பி.,
சேவியர் தன்ராஜ் – சென்னை கியூ பிரிவு எஸ்.பி.,