Category: உலகம்

இலங்கை முழுவதும் மின் தடை : மக்கள் அதிர்ச்சி

கொழும்பு இலங்கை முழுவதும் ஏற்பட்ட மின் தடையால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இலங்கை முழுவதும் அமைப்பு செயலிழந்ததன் காரணமாக கடும் மின் தடையை அனுபவித்து வருகிறது.…

இத்தாலி மருத்துவமனை தீ விபத்தில் நால்வர் பலி

ரோம் இத்தாலி நாட்டின் மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியின் தலைநகர் ரோம் அருகே டிவொலி பகுதியில் மருத்துவமனை உள்ளது. நேற்று இரவு இந்த…

மீண்டும் சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரிப்பு

சிங்கப்பூர் மீண்டும் சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இந்த பரவலால்…

ஆளும் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய ஜப்பான் பிரதமர்

டோக்கியோ ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆளும் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தற்போது ஜப்பான் நாட்டில் லிபரல் ஜனநாயக கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று…

எல்லை மீறிய காதல் : கராச்சியில் இருந்து கொல்கத்தா வந்த பாகிஸ்தானிய பெண்… இந்திய எல்லையில் ‘தூள்’ பறந்த வரவேற்பு…

பாகிஸ்தானின் கராச்சியில் வசிக்கும் ஜவேரியா கான், கொல்கத்தாவில் வசிக்கும் சமீர் கான் என்பவரை கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஜெர்மனியில் படிக்கச் சென்ற சமீர் கானுக்கு…

சிங்கப்பூரின் உயரிய விருது பெற்ற இந்தியப் பெண் எழுத்தாளர்

சிங்கப்பூர் இந்தியப் பெண் எழுத்தாளர் மீரா சந்த் சிங்கப்பூரின் உயரிய விருதைப் பெற்றுள்ளார் ஆண்டுதோறும் சிங்கப்பூரில் கலை மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்தச் சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு உயரிய…

24 மணி நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் ஆலோசகர் பதவி நீக்கம் 

கராச்சி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட சல்மான் பட் 24 மணி நேரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி உலகக்கோப்பை…

மைக் டைசனிடம் விமானத்தில் குத்து வாங்கியவர் கேட்கும் ரூ.3 கோடி இழப்பீடு

சான்ஃப்ரான்சிஸ்கோ மைக் டைசனுடன் விமானத்தில் பயணம் செய்யும் போது குத்து வாங்கிய நபர் ரூ.3 கோடி இழப்பீடு கேட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சான் பிரான்சிஸ்கோவில்…

சிரியா தலைநகரை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்…

சிரிய தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது, இது சிரியாவுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல்களில் சமீபத்திய…

ஒவ்வொரு பெண்ணும் 8 குழந்தைகள் பெற வேண்டும் : ரஷ்ய அதிபர்

மாஸ்கோ ரஷ்ய அதிபர் புடின் அந்நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் 8 குழந்தைகள் பெற வேண்டும் எனக் கூறி உள்ளார். நேற்று நடந்த ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உலக…