எரிமலை வெடிப்பு : ஐஸ்லாந்தில் மக்கள் வெளியேற்றம்
ரெய்க்ஜோன்ஸ் திடீரென ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். வடக்கு அட்லாண்டிக் கடலி; உலகின் 18வது பெரிய தீவான ஐஸ்லாந்து ல் அமைந்துள்ளது ஐஸ்லாந்து நாட்டின்…
ரெய்க்ஜோன்ஸ் திடீரென ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். வடக்கு அட்லாண்டிக் கடலி; உலகின் 18வது பெரிய தீவான ஐஸ்லாந்து ல் அமைந்துள்ளது ஐஸ்லாந்து நாட்டின்…
ஜிவிஷான் கவுண்டி சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சீனாவில் 111 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் வடமேற்கே கன்சு மாகாணத்தில் ஜிஷிஷான் கவுன்டி பகுதியில் சக்தி…
ஜ்வரா லிபியா நாட்டில் நடுக்கடலில் ஒரு படகு கவிழ்ந்து 61 அகதிகள் மரணம் அடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் செல்ல பல புறப்படும் இடங்கள் உள்ளன. இவற்றில்…
குவைத் குவைத் மன்னர் ஷேக் நவாப் அல் அகமத் அல் சபா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார். இன்று குவைத் நாட்டின் மன்னர் ஷேக் நவாப் அல்-அகமத் அல்-சபா,…
கொழும்பு இலங்கை தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் 2022ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.…
கொழும்பு இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆளும் கட்சித் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத…
பீஜிங் சீனாவில் 2 ரயில்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று சீனாவின் பீஜிங் மாகாணம் ஷங்பிங் நகரில் இருந்து பயணிகள் ரயில்…
கொழும்பு இந்திய நிறுவனத்துக்கு இலங்கையில் 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் டெல்ப்ட் தீவு,…
இஸ்லாமாபாத் உச்சநீதிமன்றம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது செல்லும் என்னும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பாகிஸ்தான் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீரின்…
நாகப்பட்டினம் இலங்கை கடற்படையினர் 25 தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூரி கைது செய்வது தடர்ந்து…