Category: உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

ஈரான் மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் நிலைமை இன்னும் மோசமாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், “அவர்கள் ஒப்பந்தம் செய்ய மிகவும் ஆர்வமாக…

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு துருக்கியில் இருந்து அமெரிக்கா திரும்பிய அதிபர் டொனால்ட் டிரம்ப், கத்தார் பரிசாக வழங்கிய புதிய சொகுசு விமானத்தை பயன்படுத்தாமல், பழைய…

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

தனிப்பட்ட தரவுகளைத் தவறாகக் கையாளுதல் முதல் தவறான கட்டணங்கள் வரை பல்வேறு முறைகேடுகள் அரங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணையில் பரபரப்பு தகவல். ஐரோப்பிய நாடுகளுக்கான ஷெங்கன் விசா…

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மீதான தொடர் கொலை முயற்சிகள், டிரம்புக்கு வழங்கப்படும் பாதுகாப்பு…

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

வாஷிங்டனின் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு உலகெங்கிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட்…

மோசே மர்மத்தைத் தீர்க்க உதவும் விவிலிய காலத்து சிலை எகிப்தில் கண்டுபிடிப்பு

எகிப்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை செய்துள்ளனர். இது Book of Exodus-இல் வரும் மோசேயின் கதையில் உள்ள மர்மத்தைத் தீர்க்க உதவலாம் என கூறப்படுகிறது.…

ஈரானுக்கு செல்ல வேண்டாம்! இந்திய மக்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்..!

டெல்லி: இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம் இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தியக் குடிமக்கள்…

போர்நிறுத்த காலத்தில் ‘ஹோர்முஸ் ஜலசந்தி” முழுமையாகத் திறந்திருக்கும்”! ஈரான் அறிவிப்பு

தெஹ்ரான்: கப்பல் போக்குவரத்துக்காக ஹோர்முஸ் நீரிணை (ஜலசந்தி) போர்நிறுத்த காலத்தில் “முழுமையாகத் திறந்திருக்கும்” என ஈரான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

2வது சுற்று பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராகிறது…

அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெற்ற போர் கடந்த மார்ச் 24ம் தேதிக்கு பின் ஓய்ந்தபோதும் போர்நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளும் இடையே இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. இரு…

மத்திய கிழக்கில் இழந்த எரிசக்தி உற்பத்தியை மீட்டெடுக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் – IEA தகவல்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களின் காரணமாக அங்கு இழந்த எரிசக்தி உற்பத்தியை மீட்டெடுக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று, சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தலைவர்…