Category: இந்தியா

கர்நாடகா: வொக்காலிகா சமூகத்திற்கும் தனி மத அந்தஸ்து வழங்க கோரிக்கை

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் உள்ள லிங்காயாத் சமூகத்தினர் தனி மத அந்த்ஸ்து வழங்க வேண்டும் என்று கட ந்த சில வாரங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை…

நாளை: ‘கிருஷ்ண ஜெயந்தி’ கோலாகலம்!

மகா விஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சி வெளியில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியவர்…

கோராக்பூர்: பெயர் கூட சூட்டப்படாத நிலையில் 17 குழந்தைகள் பலி

கோராக்பூர்: உ.பி. மாநிலம் கோராக்பூர் பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக 64 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் இறந்த 17 குழந்தைகள்…

கோரக்பூர்  ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டதன் பின்னணி : மருத்துவமனை தலைவர்

கோரக்பூர் பாபா ராக்தேவ் தாஸ் மெடிகல் காலேஜ் முதல்வர் ஆக்சிஜன் சப்ளை விற்பனையாளரால் நிறுத்தப்பட்டது ஏன் என்பதின் முழுத்தகவலை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன்…

 வரதட்சணை கொடுமையால் தூக்கில் தொங்கிய பெண் – நெஞ்சை உருக்கும் தகவல். 

அத்திங்கள், கேரளா ஒரு கிலோ தங்கம், ஒரு உல்லாச கார் கொடுத்தும் திருப்தியடையாத புகுந்த வீட்டின் வரதட்சணை கொடுமை தாளாமல் ஒரு 20 வயதுப் பெண் தூக்குப்…

கிரிக்கெட் : 86 பந்துகளில் முதல் செஞ்சுரி அடித்த ஹர்திக் பண்டியா !

பள்ளிக்கலே, இலங்கை இலங்கையில் இன்று நடைபெறும் இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பண்டியா தனது முதல் டெஸ்ட் செஞ்சுரி அடித்துள்ளார். இன்று இலங்கையில் நடைபெறும் இந்தியா…

ஆக்சிஜன் மரணம் : பெற்றோர்கள் போலீசாரால் விரட்டி அடிப்பு !

கோரக்பூர் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டு குழந்தைச் சாவுகள் ஆரம்பித்த உடனேயே, பெற்றோர்களை போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் இருந்து அகற்றப்பட்டதாக ”தி டெலிகிராஃப்” என்னும் ஆங்கில செய்தித்தாளில் செய்தி…

63 குழந்தைகள் இறந்த கோரக்பூர் மருத்துவமனையில் மேலும் ஒரு குழந்தை மரணம்

கோரக்பூர்: ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலா 63 குழந்தைகள் இறந்த கோரக்பூர் அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு குழந்தை மரணமடைந்துள்ளது. உ.பி. மாநிலத்தில் முதல்வர் யோகியின் சொந்த மாவட்டமான கோரக்பூரில்…

பிரதமருடன் நாளை ஓ பி எஸ் சந்திப்பு : அணிகள் இணையுமா?

டில்லி டில்லியில் நாளை ஓ பன்னீர்செல்வம் சந்திக்கப்போவதாகவும் அப்போது அணிகள் இணைப்பு பற்றி பேச்சு நடத்தப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு டில்லி…

மகாராஷ்டிரா : பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை !

நாக்பூர் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு மகாரஷ்டிராவில் பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது/ நாட்டின் பல இடங்களிலும், பசு பாதுகாப்புக்காக பல தனி மனித…