Category: இந்தியா

காங்கிரஸ் : பிரியங்காவுக்கு வழி விடும் சோனியா…

டில்லி காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி, தனது மகள் பிரியங்கா காந்தியை அடுத்த தலைவர் ஆக்கும் முயற்சியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 8ஆம் தேதியன்று…

பாபர் மசூதி நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்கலாம்: இஸ்லாமிய மதகுரு

மும்பை, உ.பி.யில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்கலாம் என்று இஸ்லாமிய மதகுரு மவுலானா ஒருவர் கூறி உள்ளார். 1992: டிசம்பர் 6ல் மசூதி இடிக்கப்பட்டது.…

இமாச்சலபிரதேசத்தில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

சிம்லா: இமாசலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் திடீர் விபத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இமாசலப்பிரதேசத்தில்…

கோரக்பூரில் ரூ. 82 கோடியில் குழந்தை நோய் ஆராய்ச்சி மையம்: மத்திய அரசு

டில்லி: உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்து உள்ளன. இச்சம்பவம் நாடு முழுவதும்…

அஸ்ஸாமில் மீண்டும் வெள்ளம்: 3.55 லட்சம் பேர் பாதிப்பு

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கால் 15 மாவட்டங்களில் உள்ள 3.55 லட்சம் குடும்பங்கள் பாதித்துள்ளன. தீவிர நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு முதல்வர்…

ஆதாருடன் 9.3 கோடி பான் கார்டுகள் இணைப்பு

டில்லி: 9.3 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 30 கோடி பேர் பான் கார்டு எடுத்துள்ளனர். இவர்களில்…

கோராக்பூர்: சொந்த பணத்தில் ஆக்சிஜன் வாங்கி பல குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர்

கோராக்பூர்: டாக்டர் ஒருவரின் அதிவிரைவுடன் செயல்பட்டு தனது சொந்த பணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வந்ததால் பல குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். கடந்த 10ம் தேதி இரவு, 11ம்…

வாகாவில் 107 அடி உயர தேசிய கொடி ஏற்றம்!

பஞ்சாப்: வாகா-அட்டாரி எல்லையில் நாட்டின் மிக உயரமான கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் மிக உயரமான 360 அடி உயர கொடிக்கம்பத்தில்…

யோகிக்கு பாதுகாப்பு: குழந்தை உடலை ஆட்டோவில் கொண்டு செல்ல கட்டாயப்படுத்திய கொடூரம்

கோராக்பூர்: ஆதித்யாநாத் பாதுகாப்பு காரணங்களுக்காக குழந்தை உடலை ஆட்டோவில் கொண்டு செல்ல தந்தையை மருத்துவமனை நிர்வாகம் கட்டாயப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. உ.பி. மாநிலம் கோராக்பூர் பிஆர்டி அரசு…

குழந்தைகள் சாவு துயரமல்ல; படுகொலை: ‘நோபல் பரிசு’ கைலாஷ் சத்தியார்த்தி

டில்லி: உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் வெறும் துயரமல்ல, மாபாதக படுகொலை என்று நோபல் பரிசு வென்ற குழந்தைகள் நலஆர்வலர் கைலாஷ் சத்தியார்த்தி…