அதிர்ச்சி: இந்திய பீரங்கிகள் தோல்வி: சீன பீரங்கிகள் வெற்றி
ராணுவ பீரங்கி வண்டிகளுக்கான சர்வதேச போட்டியில் இந்திய ராணுவக் குழு அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது அதிர்ச்சி அளித்துள்ளது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில்…
ராணுவ பீரங்கி வண்டிகளுக்கான சர்வதேச போட்டியில் இந்திய ராணுவக் குழு அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது அதிர்ச்சி அளித்துள்ளது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில்…
நாக்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியிலிருந்து லலித் மோடி ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்துடனான அவரது தொடர்பு முடிவுக்கு வந்தது. ராஜஸ்தான்…
பாட்னா: ‘‘ஐக்கிய ஜனதா தளம் நிதிஷ்குமாருக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. எனக்கும் அதில் பங்கு உள்ளது’’ என்று சரத்யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் மக்களை சந்தித்து உரையாடும்…
டில்லி: கடந்த 2014ம் ஆண்டு முதல் 143 விஞ்ஞாணிகள் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் (டிஆர்டிஓ) இருந்து விலகி இருப்பதாக அருண்ஜெட்லி தெரிவித்தார். லோக்சபாவில் மத்திய…
டில்லி: இன்று உலக யானைகள் தினத்தை கொண்டாடும் நிலையில், இந்தியாவில் 3 ஆயிரம் யானைகள் குறை ந்திருப்பது கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது. இன்று உலக யானைகள் தினத்தை…
லக்னோ: மூளை வீக்கம் பிரச்னையால் குழந்தைகள் உயிரிழந்தாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் குறித்து…
சென்னை: ‘கக்கூஸ்’ என்ற ஆவணப் பட இயக்குனரும், சிபிஐ(எம்எல்) பிரமுகருமான திவ்ய பாரதி தனது பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழகத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு நெருக்கமான 10 பேருக்கு…
ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கடந்த சில வாரங்களாக வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அதிகளவில் விதிமீறல் அபராதம் விதித்து வருகின்றனர். ஹெல்மட் அணியாமல் செல்லும்…
டில்லி: தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு நிதிஷ்குமாருக்கும், ஐக்கிய ஜனதா தளத்துக்கும் அமித்ஷா முறைப்படி அழைப்பு விடுத்தார். பாஜ.வுடன் கூட்டணி அமைத்த நிதிஷ்குமாருக்கு எதிராக சரத்யாதவ் மற்றும்…
லக்னோ, தேசபக்தி குறித்து முதல்வர் யோகி எங்களுக்கு பாடம் நடத்தவேண்டியதில்லை என்று உ.பி.மாநில மதரஷா பதிலடி கொடுத்துள்ளது. உத்தரபிரதேசத்தில் வரும் ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரத் தினத்தன்று மதரசாக்களில்…