ஆக.15 மதரசாக்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும்! யோகி உத்தரவு
லக்னோ, உத்தரபிரதேசத்தில் வரும் ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரத் தினத்தன்று மதரசாக்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
லக்னோ, உத்தரபிரதேசத்தில் வரும் ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரத் தினத்தன்று மதரசாக்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
மலப்புரம்: கேரள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கிடையே, படிக்கும் மாணவர்கள், படிக்காத மாணவர்கள் என வித்தியாசம் தெரியும் வகையில் சீரூடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.…
சென்னை, அதிமுகவின் இரு அணிகளுக்கிடையே மோடி அரசும், பிரதமரும் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக வும், தமிழக அரசு கோமாவில் கிடப்பதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கடும்…
லக்னோ, உ.பி. மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். இந்த சோக சம்பவம் நாடு முழுவதும்…
டில்லி, இந்தியாவில் காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது தாஜ்மஹால். இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மஹால்…
டில்லி: இந்தியாவின் பிரதமராக யோகி ஆதித்யநாத் பதவியேற்பார் என்று அவரது தந்தை ஆனந்த் பிஷ்ட் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பாரதியஜனதா கட்சியில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. உ.பி.மாநில…
மின்சாரம் தாக்கினாலும் பாதிப்பு ஏதும் ஏற்படாதது மட்டுல்ல.. அதையே “உணவாக “ எடுத்துக்கொள்ளும் மனிதன் இருக்கிறார் என்றால் நம்பும்படியாகவா இருக்கிறது?உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரை சேர்ந்தவர் நரேஷ்…
பாட்னா: ஐக்கிய ஜனதா தள லோக்சபா தலைவரும், எம்.பி.யுமான சரத்யாதவ் பீகார் மாநிலம் சோனேப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘‘நிதிஷ்குமார் மற்றும் அமைச்சர்கள் இருப்பது ‘சர்காரி’ ஜனதா…
டில்லி: மத்திய திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினராக நடிகை கவுதமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய திரைப்பட தணிக்கை வாரிய நிர்வாக அமைப்பை மத்திய அரசு மாற்றி அமைத்து…
டில்லி: டோக்லாமில் மோதல் நிலவும் சூழ்நிலையில் சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம்…