Category: இந்தியா

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் மகிழ்ச்சி; திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம்! ராகுல் டிவிட்…

டெல்லி:அரசுமுறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது மனைவி துர்காவுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தியையும், அவரது மகன்…

கங்கை நதியில் மரப்பெட்டியில் மிதந்து வந்த பெண் குழந்தை மீட்பு

காஜிபூர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் மரப்பெட்டியில் மிதந்து வந்த ஒரு பச்சிளம் பெண் குழந்தையை ஒரு படகோட்டி மீட்டுள்ளார். பொதுவாகக் கங்கை நதியில் படகு போக்குவரத்து…

இந்தியாவில் நேற்று 62,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 62,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,375 அதிகரித்து மொத்தம் 2,97,61,964 பேர் பாதிப்பு…

உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வீரர்கள் இறுதி பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.

மும்பை உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இறுதி விளையாட்டு வீரர்கள் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இறுதி விளையாட்டு வீரர்கள் பட்டியலை…

உலக அளவில் தர வரிசையில் பின் தங்கி உள்ள இந்தியா

டில்லி இந்தியா உலக அளவில் பல இனங்களின் தர வரிசையில் மிகவும் பின் தங்கி உள்ளது. தற்போது இந்தியா பல இனங்களில் மிகவும் பின் தங்கி உள்ளது.…

இந்தியாவில் சென்னை உள்பட 9 முக்கிய நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது ஸ்புட்னிக் தடுப்பூசி… ! விவரம்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி இறக்குமதிக்கு இந்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த தடுப்பூசியின் விலை அதிகம் என்பதால்,…

புதுச்சேரி காரைக்கால் ஜிப்மர் மையங்களில் ஜூலை 1 முதல் எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடக்கம்…

புதுச்சேரி: புதுச்சேரி காரைக்காலில் உள்ள ஜிப்மர் மையங்களில் எம்பிபிஎஸ் வகுப்புகள் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து…

17/06/2021 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,208 பேர் பாதிப்பு.. 2,330 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,208 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,330 பேர் உயிரிந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி,…

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்ச்சி செயல்திறனின் அடிப்படையில் தீர்மானிக்க முடிவு! மத்தியஅரசு

டெல்லி: சிபிஎஸ்சி, 12 ஆம் வகுப்பு முடிவை செயல்திறனின் அடிப்படையில் தீர்மானிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, மத்திய…

அயோத்தி நில ஊழல் : உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த பிரியங்கா வலியுறுத்தல்

டில்லி ராமர் கோவில் நிலம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகார் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.…