Category: இந்தியா

வர்த்தகர்களை ஜி எஸ் டி வரி செலுத்த வேண்டாம் எனக் கூறும் பிரதமர் சகோதரர்

தானே நியாயவிலைக்கடை வர்த்தகர்களை ஜி எஸ் டி வரி செலுத்த வேண்டாம் என பிரதமர் மோடியின் சகோதரர் கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி…

41ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி…

டோக்கியோ: 41ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஹாக்கி அணி காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஒலிம்பிக் இன்று…

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்2020: பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் பி.வி. சிந்து தோல்வி

டோக்கியோ: மகளிர் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சீன வீராங்கனையுடன் மோதிய நிலையில் தோல்வியடைந்துள்ளார். பாட்மிண்டன் அரையிறுதியில் இன்று மதியம் நடைபெற்றது. உலகின்…

வரும் 2ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க பஞ்சாப் அரசு உத்தரவு 

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளைத் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப்பில் இந்த மாத தொடக்கத்திலிருந்து கொரோனா பரவல் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. கொரோனா…

மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு முழு உரிமை உண்டு – முதல்வர் பசவராஜ் பொம்மை

புதுடெல்லி: மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு முழு உரிமை உண்டு என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 4வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றத்தை…

டொக்கியோ ஒலிம்பிக்2020: மகளிர் ஹாக்கி  போட்டியில்  இந்திய அணி 4-3 கோல் கணக்கில் வெற்றி….

டொக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் நிலைக்கு உயர்ந்துள்ளது. ஒலிம்பிக்…

டோக்கியோ ஒலிம்பிக் 2020: வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு தகுதி

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 32 வது ஒலிம்பிக்…

எல்லைப் பிரச்சினை: இந்தியா, சீனா இடையே இன்று 12-வது சுற்று பேச்சு…

டெல்லி: எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே இன்று 12-வது சுற்று பேச்சு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற உள்ளது. இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே கிழக்கு…

பெகாசஸ் விவகாரம்: ஆகஸ்டு முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

டெல்லி: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கு, ஆகஸ்டு முதல் வாரத்தில்…

தன்பாத் நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை? உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

டெல்லி: தன்பாத் நீதிபதி ஆட்டோ மோதி கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, இந்த சம்பவத்தை, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதாக…